அன்று நள்ளிரவு , திருடன் கழைக் கூத்தாடியை ஒரு பெரிய வீட்டுக்கு முன் அழைத்துச் சென்றான் . உயரமான சுவர் . ' இப்பொழுது நீ இந்தச் சுவரைத் தாண்டிக் குதித்து உள்ளே போய்த் தாழ்ப்பாளைத் திறந்து விடு . பிறகு நான் கவனித்துக் கொள்கிறேன் ' என்றான் .
உடனே கழைக் கூத்தாடி , " இதைவிட , உயரமான சுவரைக் கூடத் தாண்டி விடுவேன் . ஆனால் ஒன்று . காலையில் என் ஆள் மேளம் கொட்டியது போல இப்பொழுது யாராவது கொட்டினால்தான் எனக்குத் தாண்ட வரும் ; இல்லாவிட்டால் முடியாது " என்றானாம் . திருடன் முகத்தைப் பார்க்க வேண்டுமே ! .
Tweet |
0 மறுமொழிகள் to புதுத் திருடன் .!!! :
Post a Comment