ஒரு ஆண்டுகாலம் தூணோடு சேர்த்து இணைக்கப்பட்டிருந்த அந்த வாலுக்கு விடுதலை அளிக்க பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்தான் . ஊருக்குப் பெரிய மனிதர் ஒருவர் விழாவிற்குத் தலைமை ஏற்றார் . அவனுடைய விசித்திர விழாவைக் காண பெருங்கூட்ட்ம் கூடியிருந்தது . இரும்புக் குழாயை உருவிப் பார்த்தபோது --
நாய் வால் வளைந்துதான் இருந்தது ! அதோடு இரும்புக்குழாயும் வளைந்து போயிருந்தது !
Tweet |
0 மறுமொழிகள் to நாய் வால் !!!! :
Post a Comment