மழை பற்றி கவிதை கேட்கின்றாய்....
உன் அன்பைப் பற்றி எழுதுகிறேன்...!
நின்று போகாத மழைக் காலம்
உன் நினைவுகள் சுமந்து
உன் அன்பைப் பற்றி எழுதுகிறேன்...!
நின்று போகாத மழைக் காலம்
என் வாழ்வில் நீதான்....
அடிவானம் சிவந்து,
மின்னலாய் வெட்கம் சிதறி,
புன்னகையுடன் என்னை
புன்னகையுடன் என்னை
தினம் தினம் நனைக்கும்
அடை மழை நீதான்....!.
அடை மழை நீதான்....!.
உன் நினைவுகள் சுமந்து
நீளும் என் பயணங்கள் முழுவதும்
என் உடன் நீளும் வானம் நீதான்.....!
நான் அருகில் இல்லாத நேரத்தில்
வார்த்தைகளை அடைமழையாய்
என் உடன் நீளும் வானம் நீதான்.....!
மழையில் நனையாமல்,
ஒற்றைக் குடை பிடித்து,
ஓரமாய் தெருவோரம் நீ செல்கையில்
என் வீட்டின் ஜன்னல் வழி பார்த்தே
முழுவதும் நனைகிறேன்...
ஓரமாய் தெருவோரம் நீ செல்கையில்
என் வீட்டின் ஜன்னல் வழி பார்த்தே
முழுவதும் நனைகிறேன்...
உன் காதல் மழையில்.....
நான் அருகில் இல்லாத நேரத்தில்
வார்த்தைகளை அடைமழையாய்
கொட்டித் தீர்க்கும் உன் உதடுகள்...
என்னை பார்க்கும் மறு நொடி
என்னை பார்க்கும் மறு நொடி
மழை நின்றபின் மரக்கிளை துளியாய்
சிறிது சிறிதாகவே தூரல்போடுவது ஏனோ....!?
அழுகின்ற போது அணைத்துப் பேசினாய்....
சிரிக்கின்ற போது மகிழ்ச்சி கூட்டினாய்.....
இதயம் சிறைபடும் நேரத்தில்
கனமின்றி பறக்கும் சிறகாய்
சிரிக்கின்ற போது மகிழ்ச்சி கூட்டினாய்.....
இதயம் சிறைபடும் நேரத்தில்
கனமின்றி பறக்கும் சிறகாய்
இந்த உள்ளம் மாற்றினாய்.....
மொத்தத்தில் தொலைதூர
மொத்தத்தில் தொலைதூர
உனது வருகையும்,
மழை தந்து செல்லும்
மண் வாசமும் ஒன்றுதான் என் வாழ்வினில்.....
மழை தந்து செல்லும்
மண் வாசமும் ஒன்றுதான் என் வாழ்வினில்.....
இப்பொழுதெல்லாம் சிறு குழந்தையின்
விளையாட்டு பொம்மைப் போலவே
மாறிப்போனது உனது நினைவுகளும்.....
சிறிது நேரம் இல்லையென்றால்
அழுது அடம்பிடித்து
விளையாட்டு பொம்மைப் போலவே
மாறிப்போனது உனது நினைவுகளும்.....
சிறிது நேரம் இல்லையென்றால்
அழுது அடம்பிடித்து
தேடத் துவங்கிவிடுகிறேன்
மீண்டும் உன் ஞாபகங்களில்
நனைந்துபோக..............
- நேசமுடன்
- நேசமுடன்
பனித்துளி சங்கர்.-
* * * * * * *