கண்ணீர்த்துளி !!!

0


நேசிப்பதெல்லாம் கிடைத்து விட்டால்
கண்ணீர் துளிகளுக்கு மதிப்பே இல்லை
கிடைப்பதெல்லாம் நேசித்துவிட்டால்

கண்ணீருக்கு வேலையே இல்லை.
மேலும் வாசிக்க.. >>

நீ என்றாள் மட்டும் !!!

0

எல்லோரிடமும் அன்பை காட்டி ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை காட்டி ஏமாற்றி விடாதே
தோல்வி எனக்கு பிடிக்கும் தோற்பது உன்னிடம் என்றால்
கோபம் எனக்கு பிடிக்கும் கோபிப்பது நீ என்றால்
அழுகை எனக்கு பிடிக்கும் ஆறுதல் சொல்ல நீ இருந்தால்
மேலும் வாசிக்க.. >>

துடிக்கும் இதயம் யாருக்காக !!!

1


நமது இதயம்
நாம் உடம்பில் சாதாரணமாக
துடித்த்துக்கொண்டு இருப்பதாக
நாம் நினைக்கிறோம்
ஆனால்
அது துடிப்பது அதனுள் இருக்கும்
யாரோ ஒருவருக்காக என்று
யாருக்குத் தெரியும்
மேலும் வாசிக்க.. >>

நாம் விரும்பும் இதயம் !!!

0

நாம் விரும்பும் இதயம்
நம்மை விரும்பாத போது
வாழப் பிடிக்காது ,
ஆனால்
நம்மை விரும்பும் இதயத்தை
நினைத்தாலே சாகப் பிடிக்கும்
மேலும் வாசிக்க.. >>

தொலைந்த இதயம் !!!

0

எங்கேயோ எப்பொழுதோ
தொலைந்த இதயம்
என்னிடமே வந்து சேருகிறது
நீ
அருகில் இருக்கும்
அந்த தருணங்களில் மட்டும்
மேலும் வாசிக்க.. >>

கண்டுகொள்ளாத தருணங்களிலும் !!!

0

தேவதைகள் ஆயிரம் சாலையில்
யாரையும் கவனிப்பதில்லை
நான் கவனித்தாலும் தெரிகிறாய்
நீ அவர்களின் ஏதோ ஒன்றில்
மேலும் வாசிக்க.. >>

எட்டிப் பார்த்த நினைவுகள் !!!

1


அவள் தட்டியது என்னவோ

கதவை மட்டும்தான் ,

ஆனால்

அவளை பார்க்கவேண்டும்,

என்ற ஆசையில் எட்டி பார்த்தது

என் விழிகள் மட்டும் அல்ல ,

என் இதயமும் தான் .
மேலும் வாசிக்க.. >>

உயிர் பெற்ற கவிதைகள் !!!

0


நேற்று
என் பேனாவல்
உயிர் அற்று பிறந்தகவிதைகள்

இன்று

உன் பார்வை பட்டதால் என்னவோ
உயிர் பெற்று நடக்கின்றன .

ஒரு முறைத்தான்
பூத்த பூ என்றாலும்
உன் கூந்தல் ஏறியதும்
மறுபடியும் பூக்கிறதே !!!
மேலும் வாசிக்க.. >>

3 . காகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் !!!

0

3 . காகிதத்தை பிரியாத எழுத்தாணிகள் !!!


ஒரு வேலை இந்த உலகம் என்பது இல்லாமல் இருந்து இருந்தால் ??? .

- நாம் மனிதர்களாக பிறக்காமல் இருந்து இருந்தால் ?? ,

- நாம் இறந்தபின் எங்கு செல்கிறோம் , ?? ,

- நமக்கு மீண்டும் பிறப்பு இருக்கிறதா ??

- உயிருடன் இருக்கும் பொழுது காதலில் தோற்றவர்கள் இறந்தபின் இணைவது உண்மைதானா ??



உங்களின் விழிகளுக்கும் . இதயங்களுக்கும் விருந்தாளிக்க விரைவில் .எப்போதும் எதிர்பார்ப்புடன் இணைந்திருங்கள்
மேலும் வாசிக்க.. >>

2 . எழுதுகோல் ஏவுகனைகள் !!!!

0

2 . எழுதுகோல் ஏவுகனைகள் !!!!

2 . இன்னும் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு பின் எப்படி இருக்கும் இந்த உலகம் இந்த சங்கரின் சிந்தனைகள் உண்மைதானா ??????? விடைக்காணுங்கள் விரைவில் ................
மேலும் வாசிக்க.. >>

1.அருந்து விழும் புன்னகைகள் !!!!!!

0



1.அருந்து விழும் புன்னகைகள் !!!!!!


நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் இதயங்களையும் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின்

1 . கீமு . 01.01.01 அன்று எப்படி இருந்திருக்கும் இன்றய அவசர உலகம் ,
2 . மனிதர்கள் என்று மார் தட்டிக்கொள்ளும் நாம்தானா அவர்கள் ??
3. இதுவரை எந்த மனிதனும் கனவுகளில்கூட கண்டிராத கொடூர நிகழ்வுகள் . அனைத்ததீர்க்கும் விடைக்காணுங்கள் விரைவில் ........................................
மேலும் வாசிக்க.. >>

குறுந்தகவல் !!!!

0

முறைப் பொண்ணு !!!

"அதோ போறாளே அவதான் என் முறைப் பொண்ணு!""உனக்கு அத்தையோ, மாமனோ இல்லையே அப்புறம் ஏது முறைப்பொண்ணு?
""நான் பார்க்கிற போதெல்லாம் என்னை 'முறைச்சு'ப் பார்க்கிறாளே - அதைச் சொன்னேன்"


தூக்க மாத்திரை !!!

மனைவி : என்னங்க, டாக்டர் கொடுத்த மாத்திரையை சாப்பிட மறந்துட்டீங்களே?
கணவன் : மறக்கலைடி, தூங்கறதுக்கு முன்னாடி சாப்பிடச் சொன்னாரு.. ஆபீஸ் போன உடனே சாப்பிட்டுக்கறேன்....




குறுந்தகவல் # 5: 24 எறும்புகளும் ஒரு யானையும்
ஒருமுறை 24 எறும்புகள் ஆற்றுக்கு நீந்தச் சென்றன.

அங்கே ஒரு யானையும் குளிப்பதற்காக ஆற்றுக்கு வந்தது.
யானை ஆற்றில் குதித்தவுடன் 23 எறும்புகளும் கரைக்குத் தூக்கி வீசி எறியப்பட்டன..
ஒரே ஒரு எறும்பு மட்டும் யானையின் தலையின் மீது உட்கார்ந்திருந்தது!!
அதைப் பார்த்த மற்ற 23 எறும்புகளும் ஒரு சேரக் கத்தின.. "அவன அப்பிடியே தண்ணில மூழ்கடிச்சுக் கொல்லுடா மாப்ள...."

முதலிரவு அன்றே !!!

பெண் 1: முதலிரவு அன்னிக்கே என் கணவரைப் பற்றி நல்லாப் புரிஞ்சிக்கிட்டேன்


பெண் 2: எப்படி?

பெண் 1: அவரே பால் சொம்பைக் கழுவி, மெத்தை தலையாணி மடிச்சு வச்சார்...


குறுந்தகவல் # 4:
இதே வருடம்....

*

*

*
*
*
வருடம் 1927...
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
ஜூன் 15ம் தேதி...
*
*
*
*
*
*
*
இரவு 10.45 மணி....
*
*
*
*
பெருசா ஒண்ணும் நடக்கல... எல்லாரும் தூங்கினாங்க...நீயும் போய்த் தூங்கு என்ன?



*************** ****************



குறுந்தகவல் # 3: இதயமும் செருப்பும்!?
பையன் :
பெண்ணே என் இதயத்துக்குள் வா.பெண் : செருப்பைக் கழட்டவா?

பையன் : லூசு! லூசு! என் இதயம் என்ன கோயிலா? அப்படியே வா!நன்றி: கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய தோழி அர்ச்சனாவிற்கு!


************* *************



குறுந்தகவல் # 2: தண்ணீரும் மின்சாரமும்

சர்தார்ஜி1: தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கறாங்க?

சர்தார்ஜி2: அப்படி எடுக்கலைன்னா குளிக்கும் போது ஷாக் அடிச்சுருமே....நன்றி: கைப்பேசியில் குறுந்தகவல் அனுப்பிய தோழி அர்ச்சனாவிற்கு!


************** *************


பேய்கள் வகுப்பறையும் குட்டிச்சாத்தானும் !!!!

பேய்கள் வகுப்பறையில் attendance எடுக்கறாங்க..

மோகினி : உள்ளேன் அய்யா..

கொள்ளி வாய் : உள்ளேன் அய்யா..

காட்டேரி : உள்ளேன் அய்யா..

குட்டிச்சாத்தான் : ?குட்டிச்சாத்தான் : ?குட்டிச்சாத்தான் : ?

ஏய் SMS படிக்காம attendance சொல்லு...

மேலும் வாசிக்க.. >>

உன் அருகில் !!!

0


எங்கேயோ தொலைந்த மனம்
என்னிடமே வந்து சேருகிறது
நீ அருகில் இருக்கையில் .
மேலும் வாசிக்க.. >>

ஹைக்கூ கவிதைகள் !!!!!!!!!!

0

தடுக்கி விழுந்தாள்

இதயத்தில் காயம்விபச்சாரம் !


********


சொகுசான வாழ்க்கை வாழ

முடிய வில்லை வீட்டுச் சிறை !


********


அழகிய பெண் சாலையில்

ரசிக்க முடிய வில்லை

அருகில் மனைவி !


********


முத்தமிட்டதால்

பிரச்சினை

சாலை விபத்து !


*********


புதைத்தான் வளர்ந்தது

செடிபுதைத்தான்

வளரவில்லை மனிதன் !


*********


ஒரு நாள் வாழ்க்கை

அர்த்தப்பட்டது நிழல் படப் பூ !


*********


பழமாக வில்லை

காயானது தேங்காய் !


*********


புகைத்ததால் கிடைத்த

பணம் புகையானது

தீபாவளி அன்று !


******


மிகச் சிறிய

துவாரத்திலிருந்து மிகப் பெரிய

முட்டைசோப்புக் குமிழ் !


********


குழந்தைகளுக்கு துணிகள்

வேண்டும் கணவனிடம்

சண்டை கிழிந்த புடவையுடன் !


*********


நிலவிற்கும் கால்கள்

உண்டோ

ஆராய்ச்சியில் காதலன் !


*********


புத்தகத்தின் பக்கங்கள்

படிக்கப்பட்டது

மிக வேகமாய்காற்று !*********இதயமாற்று அறுவை சிகிச்சை கத்தியின்றி இரத்தமின்றி காதல் !**********பூச்சி மருந்து செத்தது மனிதன் !**********நான்கு கால்களுடன் நிமிர்ந்து நிற்கிறதுலாரி !**********நீ இரத்தமடா பிழைத்தவனிடம் சொல்கிறான் இரத்தம் கொடுத்தவன் !*********முயற்சிகள் தோற்றது வழிகள் தெரிந்தும் கண்ணாடிக்குள் பட்டாம்பூச்சி !*********வரவில்லை மலேரியா கொசுக்கள் கடித்தும் சேரி மக்கள் !**********சுற்றி சுற்றி வந்தது அதனுடைய உலகத்தைமீன் தொட்டி மீன் !*****மின்சாரம் இல்லைகண்களில் ஒலிகருணை!
மேலும் வாசிக்க.. >>