- Home
- Archive For September 2010
இன்று ஒரு தகவல் - பிரமிடுகள் அதிசயத்தின் அரிய அதிசயத் தகவல்கள் - PART - 3
25
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
9/29/2010 05:44:00 PM
குறிச்சொல் giza, pyramids, அதிசயம், அறிய, உலகம், எகிப்த், கலை, தகவல்கள், நிகழ்வுகள், பிரமிடுகள்
குறிச்சொல் giza, pyramids, அதிசயம், அறிய, உலகம், எகிப்த், கலை, தகவல்கள், நிகழ்வுகள், பிரமிடுகள்
! பனித்துளிசங்கரின் கவிதைகள் - மௌன யுத்தம்
23
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
9/25/2010 03:58:00 PM
குறிச்சொல் HAIKKU, KAVITHAIGAL, அம்மா கவிதைகள், கவிதைகள், காதல், பனித்துளி சங்கர், மௌனமும், ஹைக்கு
குறிச்சொல் HAIKKU, KAVITHAIGAL, அம்மா கவிதைகள், கவிதைகள், காதல், பனித்துளி சங்கர், மௌனமும், ஹைக்கு
நிழல்களில் நிஜங்கள் தொலைந்து போகிறது.
சொல்ல நினைத்து
இறந்து போன வார்த்தைகளும் ,
பேச முயற்சித்து கரைந்துபோன நிமிடங்களும்
இன்னும் என் நினைவுகளில்
தேங்கிக் கிடக்கின்றன .
பிரமிடுகள் அதிசயத்தின் அதிசயத் தகவல்கள் - PART 2
34
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
9/22/2010 11:14:00 PM
குறிச்சொல் அதிசயம், ஆராய்சி, கட்டுரைகள், தகவல்கள், பிரமிடுகள்
குறிச்சொல் அதிசயம், ஆராய்சி, கட்டுரைகள், தகவல்கள், பிரமிடுகள்
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் . எனது கடந்தப் பதிவில் இறுதிக் கணக்கின் படி இந்த பிரமீடு (890 ) எண்ணுற்று தொன்னுராம் ஆண்டிற்கு முன்பு இந்த இடம் ஒரு போர்க்களமாக இருந்ததாகவும் . அங்கு இருந்து பிணங்களை நீக்குவதற்கே பல மாதங்கள் ஆகியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள் . இந்த பிணங்கள் இங்கு எப்படி வந்தது 1 ? அதன் பின்பு இந்த பழமை வாய்ந்த மர்ம பிரமீடு எப்படிக் கட்டப்பட்டது !? ????? அதன் பின் அதற்குள் நடந்த திடுக்கிடும் நிகழ்வுகள் என்ன என்பதை இந்த பதிவின் அடுத்தப் பகுதியில் சொல்ல இருக்கிறேன் ஆவலுடன் காத்திருங்கள் என்பதுடன் அடுத்தப் பதிவில் தொடரும் என்று அதிசயத்தின் அதிசயத் தகவல்களின் முதல் பகுதியை முடித்திருந்தேன்.
பனித்துளி சங்கர் கவிதைகள் - ரசித்திருக்கிறாயா !?
20
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
9/22/2010 12:04:00 AM
குறிச்சொல் HAIKKU, iyarkai kavithaigal in tamil, KAVITHAIGAL, இயற்கை, ஈழம் கவிதைகள், நிகழ்வுகள், மரம்
குறிச்சொல் HAIKKU, iyarkai kavithaigal in tamil, KAVITHAIGAL, இயற்கை, ஈழம் கவிதைகள், நிகழ்வுகள், மரம்
ஆயிரம் கண்கள் நீ கொண்டாலும்
நீ கொண்ட பிறவி போதாது
அதன் ஒருபகுதியேனும் நீ ரசித்திருக்கிறாயா?
பிரமிடுகள் அதிசயத்தின் அதிசயத் தகவல்கள் - PART 1
46
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
9/20/2010 10:38:00 PM
குறிச்சொல் pyramids, அறிய, உலகம், எகிப்த், தகவல்கள், நிகழ்வுகள், பிரமிடுகள்
குறிச்சொல் pyramids, அறிய, உலகம், எகிப்த், தகவல்கள், நிகழ்வுகள், பிரமிடுகள்
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள் அதிக வேலை பளு , பதிவுகள் எதுவும் புதிதாக கொடுக்க இயலாத நிலை !. நண்பர்களின் பதிவுகளை வாசித்து மறுமொழி இடுவதற்கு நேரமின்மை என பல சிரமமான சூழ்நிலையில் கடந்த வாரத்தின் நாட்களுடன் ஆயுதங்கள் எதுவும் இன்றியே சண்டையிட்டு கழித்துவிட்டேன் . எவ்வளவு வேலை பளு இருந்தாலும் உங்களின் அனைவரையும் இந்த தமிழ்மணம் நட்சத்திர வாரத்தில் சந்தித்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் எனது முதல் பதிவை ஒரு அறியத் தகவலுடன் தொடங்கி இருக்கிறேன். சரி இனி விசயத்திற்கு வருவோம்.
உங்கள் பனித்துளி தமிழ்மண நட்சத்திரமாக
63
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
9/20/2010 12:14:00 AM
குறிச்சொல் Star Bloger, thamizmanam, அறிமுகம், தமிழ்மணம்.star blogger Panithuli shankar, நட்சத்திரப் பதிவர், நட்சத்திரம்
குறிச்சொல் Star Bloger, thamizmanam, அறிமுகம், தமிழ்மணம்.star blogger Panithuli shankar, நட்சத்திரப் பதிவர், நட்சத்திரம்
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள். இந்த வார தமிழ்மணம் நட்சத்திரப் பதிவர் என்ற ஒரு சிறப்பை தந்து உங்கள் அனைவரையும் சந்திக்கும் இந்த அரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு எனது நன்றிகள் கோடி . என்னைப் பற்றிய விவரங்களை உங்களுடன் சிறிது பகிர்ந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஈழம் கவிதைகள் - தமிழா தமிழா
18
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
9/11/2010 05:29:00 PM
குறிச்சொல் EELAM AGATHIGAL kavithai, Eelam kavithaigal, Tamil eelam, Tamil Kavithai, tamila tamila, இலங்கை, ஈழம், கவிதைகள், தமிழன் உணர்வுகள்
குறிச்சொல் EELAM AGATHIGAL kavithai, Eelam kavithaigal, Tamil eelam, Tamil Kavithai, tamila tamila, இலங்கை, ஈழம், கவிதைகள், தமிழன் உணர்வுகள்
தமிழா ! தமிழா !
இன்னும் என்னடா எதிர்பார்ப்பு..?!!
உன் உறவுகள் அழிந்தது போதாதா..??!
அதனால் நீ இரவுகள் தொலைத்ததும் போதாதா..?!!
இன்று ஒரு தகவல் 'Indru Oru Thagaval'- மிதக்கும் அதிசய அங்காடி
21
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
9/08/2010 07:42:00 PM
குறிச்சொல் Thagaval mayyam, அங்காடிகள், அதிசயங்கள், உலகம், தகவல் மற்றும், நிகழ்வுகள், மார்க்கெட்
குறிச்சொல் Thagaval mayyam, அங்காடிகள், அதிசயங்கள், உலகம், தகவல் மற்றும், நிகழ்வுகள், மார்க்கெட்
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே . இன்று நாம் வசிக்கும் இந்த பூமிக்கு இயற்கைகள் அழகு சேர்த்ததை விட அதிகம் அழகு சேர்த்தவர்கள் மனிதர்களாகிய நாம்தான் என்று சொல்லவேண்டும் !.
நினைவுகளின் இரணங்கள் - கவிதைகள்
31
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
9/05/2010 09:33:00 AM
குறிச்சொல் Tamil Kadhal Kavithaigal SMS, Writer shankar, கவிதை மற்றும், கவிதைகள், கனவுகள், காதல், நினைவுகள், மோகம்
குறிச்சொல் Tamil Kadhal Kavithaigal SMS, Writer shankar, கவிதை மற்றும், கவிதைகள், கனவுகள், காதல், நினைவுகள், மோகம்
மோகத்தில் முகம் புதைத்த
கணங்கள் எல்லாம் இன்னும்
தீராத கானல் நீர்தான் .
பகல் விழுங்கப் போகும்
இரவைப்போல் இன்னும் பார்வையின் தடங்கள்
மாறாமலேயே காத்திருக்கிறேன்.
என்ன செய்வது
நீ என்னைக் கடந்து பல மணிநேரம்
ஆகிவிட்டது தெரிந்தும் .
இன்று ஒரு தகவல் - உலக நிகழ்வுகளை அறிந்துகொள்ள அதிசயக் கடிகாரம் ( 02.09.2010 )
38
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
9/02/2010 01:53:00 PM
குறிச்சொல் அதிசய உலகம், அதிசய தகவல்கள், இன்று ஒரு தகவல், கடிகாரம்
குறிச்சொல் அதிசய உலகம், அதிசய தகவல்கள், இன்று ஒரு தகவல், கடிகாரம்
அனைவருக்கும் வணக்கம் . சில வாரங்களாக அதிக வேலை பளு . அதுதான் பதிவுகள் புதிதாக எதுவும் தர இயலாத நிலை .நண்பர்களின் பதிவுகளை வாசிக்கும் வாய்ப்புகளும் தொலைவில் சென்றதாக உணரவைத்தது கடந்த சில நாட்கள் . ஆனால் இன்று பல நாட்கள் சுவாசிக்க மறுத்த நுரையீரல் மீண்டும் சுவாசிக்க தொடங்கியதாக உணர வைக்கிறது உங்களை மீண்டும் சந்திக்கும் இந்த அழகியத் தருணம் . சரி நண்பர்களே இந்த நீண்ட இடைவெளியை நிரப்பும் ஒரு அறிய தகவல் பற்றி இன்று நாம் இன்று ஒரு தகவலில் அறிந்துகொள்ளப் போகிறோம் .
Subscribe to:
Posts (Atom)