காதல் சிலுவைகள்

29


தீர்ந்து போன
நினைவுகளின் மிச்சங்களில்
எல்லாம் இன்னும்
அவளை பற்றிய கனவுகளே
தீராமல் தினம் தினம் என் நினைவுகளில் !
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் - அதிசய மின்விளக்கு

25

னைவருக்கும் வணக்கம். இன்று நாம் ஆனந்தமாக உலாவரும் இந்த உலகத்தின் உண்மையான நிறம் என்னவென்று தெரியுமா !? கருப்பு இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. உலகத்தில் மிகவும் அழகான நிறமும் கருப்புதான்.
மேலும் வாசிக்க.. >>

ஈழம் கவிதைகள் - சிறைப்பட்ட சுவாசங்கள்

24

கொன்று குவித்தது
உடல்களை மட்டும் இல்லை
தமிழனின் உணர்வுகளையும்தான் .!

டல்கள் இல்லை என்ற போதும்
இன்னும் சிறைப் பிடிக்கப்பட்டுதான் கிடக்கிறது
தமிழனின் சுவாசங்கள் அந்த
முள்வேலி முகாம்களில்
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 47 - பழ மொழி வரலாறு

32

னைவருக்கும் வணக்கம் . என்னதான் அறிவியலின் வளர்ச்சியால் இன்று மனிதனின் வாழ்க்கை முறைகள் மாறிக்கொண்டே சென்றாலும் இன்னும் அதி காலங்களில் பயன் படுத்திய சில விசயங்கள் மாறாமல்தான் இருக்கிறது . அதில்  பழமொழிகளும் ஒன்று.
மேலும் வாசிக்க.. >>

கவிதைகள் - புதிய மனிதன் ஒற்றை நாணயம்

28

னவுகள் சுமக்கும்
சுமைதாங்கி நகர்ந்துகொண்டிருக்கிறது
உடல் என்ற பெயரிட்டு

ற்றை மனிதனுக்கு
ஆயிரம் பெயர்கள் நேற்று .
மேலும் வாசிக்க.. >>

அறிந்துகொள் அரிய தகவல்கள் ஆயிரம் - அதிசய மரம்

28


னைவருக்கும் வணக்கம் . முதலில் அனைத்து நட்பின் உறவுகளுக்கும் என் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் . எப்பொழுதும் இன்று ஒரு தகவல் என்ற தலைப்பில் ஏதாவது ஒன்றைப் பற்றி நாம் விரிவாக அறிந்துகொள்வது வழக்கம் . அதற்கு மாறாக இன்று முதல் அரிய தகவல்கள் ஆயிரம் என்ற தலைப்பில் வாரத்தில் ஏதேனும் ஒரு நாளில் உங்களை வியப்பில் ஆழ்த்தும் பல அறிய குட்டி தகவல்களை கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் . இன்றைய முதல் அரிய தகவல் ஆயிரத்தில் முதல் தகவலை தொடங்கி இருக்கிறேன் .
மேலும் வாசிக்க.. >>

தனிமையின் எல்லைகளில் ஒரு கவிதை !!!

21


நீ
ஒரு சிற்பி
உன் கையின் உளி நான் ..
ஆக்குபவன் நீ
கருவியாய் நான்
நீயோ உன் பெருந்தன்மையால்
என்னையே சிற்பி என்கிறாய்
மனதில் அளவில்லா சந்தோசம் .
மேலும் வாசிக்க.. >>

சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி PART 3 !!!

23

சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி

ன்னன் : அமைச்சரே நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய சபை   எங்கே ?
மைச்சர் : நிலமெல்லாம் பிளாட் போட்டாச்சு . சபையெல்லாம் கல்யாண மண்டபமா மாத்தியாச்சு மன்னா !
மேலும் வாசிக்க.. >>

பனித்துளிசங்கரின் கவிதைகள் - ஊனத்தின் முகவரி !!!

18

சாப்பிட்டு மூன்று நாட்கள் ஆகிறது
மனைவி உயிருக்கு போராடுகிறாள்
இரண்டு கைகளும் செயலிழந்த நிலையில்
உடல் முழுவதும் கொடுமையான நோய்கள்
தொலைந்த உறவுகள், தொலையாத வியாதிகள்
தொல்லை தரும் பசி என்று
தனது சுயநலத்திற்கு
பரிதாப வார்த்தைகளை
அடகு வைத்து காசு கேட்காமல் !,
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 46 - போலியாகும் போலியோ சொட்டு மருந்து !!!

50

னைவருக்கும் வணக்கம் . நாம் ஒவ்வொருவரும் தினம்தோறும் ஏதோ ஒரு முக்கிய வேலையாக பல இடங்களுக்கு செல்ல நேரிடலாம் அப்பொழுது நாம் எதற்காக செல்கிறோமோ அங்கு நாம் கடைபிடிக்கவேண்டிய சில விதிமுறைகள் பற்றி நமக்கு ஓரளவிற்காவது தெரிந்திருக்கவேண்டும் . அப்படி தெரியவில்லை என்றாலும் அருகில் இருக்கும் யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் . ஆனால் இன்னும் சில இடங்களில் அந்த துறையை சார்ந்தவர்களுக்கே அவர்கள் செய்யும் வேலை பற்றி முழுமையாக தெரிந்திருப்பதில்லை . இதைவிட மிகப்பெரியக் கொடுமை என்ன என்றால் படிப்பறிவற்ற சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் சில அடிப்படை அறிவு கூட அதிகம் படித்தவர்களுக்கு இருப்பதில்லை இதுதான் உண்மை .
மேலும் வாசிக்க.. >>

பனித்துளிசங்கரின் மௌனச் சிறை கவிதைகள் !!!

25

யுதம்
எதுவும் தாக்கவில்லை
ஆனால் காயப்படுகிறேன்.
 வலியேதும்
உணர்ந்ததில்லை
ஆனால் விழிகளில் கண்ணீர்
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் 45 - புற்றுநோய் சேவை மையங்கள் தோன்றியது எப்படி !!!

19

னைவருக்கும்  வணக்கம். நமது அனைவரின் வாழ்விலும் நாம் ஒவ்வொருவரும் தினமும் எத்தனையோ எதிர்பார்புகளுடனும் ஏமாற்றங்களுடனும் வாழ்வின் நாட்களை எதோ நம்பிக்கையின் அடிப்படையில் சில நேரம் மகிழ்ச்சி, சில நேரம் சோகம் , சிலநேரம் இரண்டும் என்று அனைத்தையும் ஒன்றாக தங்களின் இதழ்களிலும் , இதயத்திலும் நிரப்பி எதோ ஒன்றின் மீதான நம்பிக்கையில் நாட்களின் ஒவ்வொரு கணங்களையும் நகர்த்திகொண்டிருக்கின்றோம் .
மேலும் வாசிக்க.. >>

விடிந்து போகும் இரவுகள் !!!

23


னக்கான
எதிர்பார்ப்பின் ஏக்கங்களில் எல்லாம்
இமைகள் மூடாமல் விடிந்துபோகிறது
இரவுகள் பல.
மேலும் வாசிக்க.. >>

அவன் ! அவள் ! எதார்த்தங்கள் எப்பொழுதும் இனிமைதான் !!!

26

னைவருக்கும் வணக்கம் . பொதுவாக நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒன்றின் மீதான ஈர்ப்பினால் எதிர்பார்ப்பின் எல்லைகளுக்குள் சென்று திரும்பி இருப்போம் . அதில் காதல் என்ற காவியமும் ஒன்று .அதுபோல் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் கிடைக்கும் அனைத்துமே எதோ ஒரு வகையில் நம்மை எதிர்பாராமல் மகிழ்ச்சியின் கடலுக்குள் நம்மை நீந்த செய்யும் என்பதும் மறுக்க முடியாத ஒன்றுதான் . அதில் ஆணும் , பெண்ணும் ஒன்றுபோல்தான் என்ற போதிலும் . வாழ்க்கை பயணத்தில் பெண்களின் வளர்ச்சியே மிகவும் வேகமானது . ஆண்மகனோ எதோ ஒன்றின் மீதான தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட நிலையில் தேங்கிப்போகிறான் . இதோ அந்த அவனுக்கும் அந்த அவளுக்கும் இடையில் உள்ள நீண்ட இடைவெளிகளை நிரப்பபோகும் வரிகள்.
மேலும் வாசிக்க.. >>

சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் PART 2 !!!

23

சிரி சிரி சிரிசிரி  சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி
 டாக்டரும் , பேஷன்ட்டும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு அழுகுறாங்களே ஏன் ?
ரெண்டு பேருக்கும் இதுதான் முதல் ஆபரேஷனாம் !.
  
ந்த லைட் மியூஸிக் பாடகருக்கு இன்னும் பணம் தரலைன்னு எப்படிச் சொல்றே ?
அதான் கொக்கு நறநற கோழி நறநற ... ன்னு பாடுறாரே !


ன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே ?
  நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் .


ருந்தாலும் எதிர்கட்சிக்காரங்க பண்றது ரொம்ப டூ-மச்
ஏன் என்ன ஆச்சு ?
மும்பை எக்ஸ்பிரஸ் படம் சரியா ஓடலைனு ரயில்வே அமைச்சரை டிஸ்மிஸ் பண்ணனும்னு ஆர்ப்பாட்டம் பண்ணுறாங்களே !
  
னி இங்கு எப்பொழுதும் ஒலித்துகொண்டே இருக்கும் இந்த சிரிப்பு சந்தம் மீண்டும் மீண்டும் இனி வரும் நாட்களிலெல்லாம் .


திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்

 

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்


மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கரின் கவிதைகள் - மை தீர்ந்த தூரிகை !!!

19


ன் நினைவுகள்
கனக்கத் தொடங்கும் பொழுதெல்லாம்
ஏதாவது கிறுக்கத் தொடங்கிவிடுகிறேன்
உனக்கான எதிர்பார்ப்பின் உச்சங்களிலும் ,
எனக்கான ஏமாற்றத்தின் மிச்சங்களிலும் மட்டுமே
இன்னும் கசிந்துகொண்டிருக்கிறது
உன்னைப் பற்றிய நினைவுகள்
இது போன்ற கவிதைகளாக !.
ன் விரல் பிடித்து கடந்த சென்ற
வழிப்பாதைகள் மட்டுமே எனது
மொத்த உலகமென எண்ணி எப்பொழுதும்
உற்றுப் பார்த்துகொண்டிருக்கிறேன் .!
 
மை தீர்ந்த தூரிகை என்று தெரிந்தும்
மனம் அதன் பின்னே ஏனோ
தொடர்ந்து செல்ல நினைக்கிறது .
காரணம் இதுவரை அறிந்ததில்லை !

வ்வப்பொழுது நிகழும் ஏதேனும்
எதிர்பாராத நிகழ்வுகள் அனுமதியின்றியே
என்னை மீண்டும் கடந்தக்கலங்களில்
தள்ளி தாழிட்டு விடுகின்றன !


திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம்,
மேலும் வாசிக்க.. >>

பனித்துளிசங்கரின் ஹைக்கூ கவிதைகள் தொழிற்சாலை !!!

38


கனவு
ல்லை என்ற
வார்த்தையின் முற்றுப்புள்ளி .
ஆசைகள் நிறைவேற்றப்படும்
இருட்டு தொழிற்சாலை !


றிவு
உறங்கும்பொழுது
அறியாமையின் அதட்டலில்
விழித்துக்கொள்ளும்
மிருகம் !



யற்கையின் விருந்தாளி !
இயற்கையே இல்லையென்றால் ?

  


நித்தம்
சத்தம் போடும்
உயிரற்ற உழைப்பாளி !

 

நரை

தீர்ந்துபோன இளமையின்
சாயம்போன
எஞ்சியக் கவுரவம் !



திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
து எனது மீள் பதிவு !


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


மேலும் வாசிக்க.. >>