அப்பொழுதுதான் விரிந்த
மல்லிகைமொட்டின்
வாசம் உன் நேசம்...
அந்தி மஞ்சள் மாலையின்
மெல்லிளம் கதிர்போல்
உன் பாசம்,,
இளம் தென்னங் கீற்றில்
உறவாடும் காதல் கிளிபோல்
உன் சிநேகம்,,,,,
இனி எப்போதும் இப்போதும்
தொடர்ந்து வரும் காலத்திலும்
உன் நினைவே என் சுவாசம்,,,!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
16 மறுமொழிகள் to உன் நினைவே என் சுவாசம் !!! :
இளம் தென்னங் கீற்றில்
உறவாடும் காதல் கிளிபோல்
உன் சிநேகம்,,,,///
:))) arumai shankar keep rocking
அப்பொழுதுதான் விரிந்த
மல்லிகைமொட்டின்
வாசம் உன் நேசம்...
tats superp...........
ஆகா,அருமையான கவிதை.
கவிதை முழுவதும் மல்லிகை வாசம் கமகம... அருமை.
//இனி எப்போதும் இப்போதும்
தொடர்ந்து வரும் காலத்திலும்
உன் நினைவே என் சுவாசம்,,,!
//
அருமை சங்கர்
அருமையான கவிதை
அருமையான இலக்கணம் காதலுக்கும், காதலிக்கும் ......வாழ்த்துக்கள் தோழரே.
படத்தேர்வு அருமை சங்கர்
O ! what a beautiful kavidai. epdepa u can only write like this. thanks for nice sharing. Have my golden hand shake
சங்கர்,
காதலில் விழுந்துட்டாவே இப்படித்தான்!
காதல்...எல்லாமே அழகுதான்.
காதல் = சங்கர் :-).
//உன் நினைவே என் சுவாசம்,,,!//
தல.. எங்கியோ.... போயிட்டீங்க..!! தொடர்ந்து அசத்துங்க..
வாசமும்,நேசமும்,கலந்த சுவாச கவிதை.
அருமை சங்கர்.
தொடரட்டும்.........
நினைவுகளில் நனைத்த கவிதைகள் நல்லாயிருக்கு தல
// இளம் தென்னங் கீற்றில்
உறவாடும் காதல் கிளிபோல்
உன் சிநேகம் //
இளந் தென்னங் கீற்றில்
இப்படி இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்
நெஞ்சிற்குள் சுவாசமும் நினைவும் நீயாக...
மிகவும் அருமையா இருக்கு தோழா...
வாழ்த்துகள்...
Post a Comment