அறிவு
உறங்கும்பொழுது
அறியாமையின் அதட்டலில்
விழித்துக்கொள்ளும்
மிருகம் !
மழை
இயற்கையின் விருந்தாளி !
இயற்கையே இல்லையென்றால் ?
இயந்திரம்
நித்தம்
சத்தம் போடும்
உயிரற்ற உழைப்பாளி !
நரை
தீர்ந்துபோன இளமையின்
சாயம்போன
எஞ்சியக் கவுரவம் !
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
26 மறுமொழிகள் to ஹைக்கூ கவிதைகள் தொழிற்சாலை !!! :
கவிதை+போட்டோ சூப்பர்
கவிதைக்கு பொருத்தமான அழகிய படங்கள். நல்லா இருக்கு
பிரமாதமான கவிதைகள்..
வாழ்த்துக்கள் சங்கர் ..
நல்ல கவிதை தொடர்ந்து எழுத வாழ்த்துகள்
நரை
பற்றிய கவிதைக்கு நான் முதலிடம் அளிக்கிறேன்..
அனைத்து கவிதைகளும் அருமை நண்பா.
என்றாலும் நரை பற்றிய கவிதை மட்டும் படித்த பின்னும் மனதில் நிற்கிறது.
அருமையாக எழுதி இருக்கீங்க... பாராட்டுக்கள்!
அருமை
படங்களும் கவிதைகளும் அருமை.
பக்கா பக்கா ஹைக்கூ கவிதைகள்
ரசித்தேன்
வாழ்த்துக்கள் .
உங்கள் புகழ் வளரட்டும்.
ஹைக்கூ அருமை .
வாழ்த்துக்கள் சகோதரா .
//தீர்ந்துபோன இளமையின்
சாயம்போன
எஞ்சியக் கவுரவம் !//
அருமை சங்கர்! :-)
கவிதைக்கேற்ப தாங்கள் இணைத்த படங்களும் ஆயிரம் அர்த்தங்களை தாங்கிய நிலையில், ஆர்ப்பாட்டமின்றி மிளிர்கிறது..!
கடுகைத்துளைத்து ஏழுகடலை புகுத்தும் தங்களது ஹைக்கூ கவிதைகள் அனைத்தும் அருமை நண்பரே..!
அருமை சங்கர்.
அனைத்தும் அருமை சங்கர்.
அருமையான கவிதை வரிகள் சங்கர். நல்லாருக்கு.
நரை,கோபம் உண்மையாலுமே சிந்தனை அற்புதம் சங்கர்.
உங்க கனவு நல்லாயிருக்கு..
:)
அறிவு
உறங்கும்பொழுது
அறியாமையின் அதட்டலில்
விழித்துக்கொள்ளும்
மிருகம் !
அறிவு
உறங்கும்பொழுது
அறியாமையின் அதட்டலில்
விழித்துக்கொள்ளும்
மிருகம் !......
///
nice
சூப்பர் ஹைக்கூ..
பழைய நினைவுகள் கவிதை வடிவில் !! அருமை !!
வேண்டாம் என்றாலும் விடுவதில்லை உன் நினைவுகள் ஏன் இரவினை மெதுவாக கொல்வதற்கு.. ..
ம்ம்ம்...அழகான வரிகள் சங்கர்...
Post a Comment