அப்போது ஒரு வீரன் , " மன்னிக்கணும் , கையை மட்டும் ஏன் வெளியில் வைக்கச் சொல்றீங்க ? " என்று கேட்டான் ." நான் இந்த உலகில் எத்தனையோ போர்களை நடத்தினேன் ; எத்தனையோ வெற்றிகளைக் கண்டேன் . புகழையும் , கீர்த்தியையும் , பொன்னையும் , பொருளையும் சம்பாதித்தேன் . கடைசியில் இந்த உலகத்தை விட்டுச் செல்லும்போது , நான் ஒன்றையுமே எடுத்துக்கொண்டு போகவில்லை என்பது இந்த உலகத்திற்குத் தெரியவேண்டும் ! " என்றான் அலெக்ஸாண்டர். .'
முடிசார்ந்த மன்னரும் மற்று முள்ளோரும் முடிவில் பிடி சாம்பலாய் வெந்து மண்ணாவார் ...'--- திருக்குறளார் முனுசாமி . ஆனந்தவிகடன் . 01 - 04 - 2009 .
Tweet |
0 மறுமொழிகள் to அலெக்ஸாண்டர். !!! :
Post a Comment