சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.
ராமசாமி : என் மனைவிக்கு என் மீது கொள்ள பிரியம்
குப்புசாமி : பரவாயில்லை என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.
நோயாளி : டாக்டர் என் காதுக்குள் பல்லி போயிருச்சி சார்?
டாக்டர் : ஏம்பா காதுல பல்லி போகிற வரைக்கும் என்ன பண்ணிட்டிருந்தாய்?
நோயாளி : எற்கனவே கரப்பான்பூச்சி காதுக்குள்ளே போயிடுச்சி அதை பிடிச்சிட்டு பல்லி வந்துடும்னு பார்த்தேன்.
அருண் : சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம்.
போலிஷ் : இரண்டு நாளா என்னய்ய பண்ணிணே? எங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன் சார்.
நபர் 1 : இந்த டாக்டர் ரொம் மோசம். என் மனைவியை பார்க்கவந்த என்னை பெட்டில் அட்மிட் பண்ணிவிட்டார்?
நபர் 2 :நீங்களாவது பரவாயில்லை, நான் போஸ்ட் மேன் போஸ்ட் டெலிவரி கொடுக்க வந்த என்னை பெட்டில் அட்மிட்ட பண்ணிவிட்டார்.
ஜோசியர் : உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் உங்க கல்யாணத்துக்கப்புறம் நீங்கிடுச்சாமே?
வந்தவர் : ஆமா! கடைசியா இருந்தது சந்தோஷம் இப்ப அதுவும் நீங்கிருச்சி.
மனைவி : பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண்ணிட்டீருந்தீங்க?
கணவன் :: இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!
கணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!
டாக்டர் நீங்க கொடுத்த மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட்டேன் உருண்டையா இருந்த பெரியகண்ணாடி மாத்திரைதான் முழுங்க சிரமமா இருந்தது.
டாக்டர் : அடப்பாவி பேப்பர் வெயிட்டை எடுத்துட்டு போனது நீதானா?
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
23 மறுமொழிகள் to சிரி சிரி சிரி நகைச்சுவை விருந்து சரவெடி காமெடி கடி மொக்கை ஜோக்ஸ் சிரிப்பு : PART - 6 ( 25:12:2010) . ! :
"கொள்ளப் பிரியம்" மிக ரசித்தேன்.
ஜோக்ஸ் செம்ம கலக்கல் நண்பரே
Happy x mas thala. Sema kalakkal jokes.
Happy x mas to all friends.
நல்ல இருக்கு பனித்துளி சார்செம கலக்கலான ஜோக்ஸ்மேரிக் கிறிஸ்துமஸ் ...
நல்லா இருக்கு .கடப்பக்கம் வராததனால கோபமா இருப்போர் சங்கம் http://www.vikkiulagam.blogspot.com/
ஹா ஹா ஹா.... ரசித்துசிரித்தேன்....
ஹா ஹா ஹா ..சூப்பர்
thangalin intha pathivu aputham parattugal indraya aasara ulagam manithanai noyali aakkik kondu irukkirathu , vay vittu sirikkavum neram vayppathillai . appatta soozhalil sirikka vaikkindreernandripolurdhayanithi
தங்களின் இந்த பதிவு அற்புதம் பாராட்டுகள் இன்றைய அவசர உலகம் மனிதனை நோயாளி ஆக்கிக் கொண்டு இருக்கிறது , வாய் விட்டு சிரிக்கவும் நேரம் வாய்ப்பதில்லை அப்பட்ட சூழலில் சிரிக்க வைக்கின்றீர் போளுர்தயாநிதி
அருண் : சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம்.
போலிஷ் : இரண்டு நாளா என்னய்ய பண்ணிணே? எங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன் சார்.
//
super joke.
///ராமசாமி : என் மனைவிக்கு என் மீது கொள்ள பிரியம்
குப்புசாமி : பரவாயில்லை என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.
////
ஹி ஹி ஹி .. ஏன் அவ்ளோ கொல்ல பிரியம் ..?
// எற்கனவே கரப்பான்பூச்சி காதுக்குள்ளே போயிடுச்சி அதை பிடிச்சிட்டு பல்லி வந்துடும்னு பார்த்தேன்.//
இவரே பல்லிய விட்டுர்ப்பரோ ..?
//கணவன் :: இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
//
இது உண்மையான ஆராய்ச்சி ..!!
எதார்த்த நிகழ்வுகளில் நடைபெறும் காமெடி அருமை
சிரிப்பு வருது! படிக்க படிக்க சிரிப்பு வருது?
இன்னொரு சான்ஸ் சூப்பர்.
வெடிச்சிரிப்புகள்! சூப்பர்!
நல்ல இருக்கு பனித்துளி .
superp
its very nice
நல்ல ஜோக் இது சிரிக்க மட்டும் இல்ல சிந்திக்க வைக்கையும் ஹி ஹி ஹி
அணைத்து ஜோக்குகளும் மிகவும் அருமை.
Post a Comment