சிரிப்பு திருவிழா : நகைச்சுவை ஜோக்ஸ் கலக்கல் கடி காமெடி சிரிப்பு சிந்தனை துளிகள் PART -7 (28*12*2010 )



சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.


ஹாய் சார், ஐ எம் கிருஷ்ணன்நான்...இத சொல்லியே ஆகனும்....





question paper அவ்வளவு கஷ்டம்....இங்க எவனும் இவ்வளவு கஷ்டமா ஒரு...
பேப்பரை பார்த்து இருக்கமாட்டாங்க.
and i think

இந்த வாட்டியும் exam ஊத்திகிச்சு

பாடல்:

முன் தினம் படித்தேனே, படித்ததும் மறந்தேனே
சலடை கண்ணாளே உள்ளமும் புண் ஆனதே.
இத்தனை நாளாக bookயே பாராமல் விளையாடி இருந்தேனோ
படிப்பும் வீணானதே !


                        ************     ***********


கோழி பண்ணையை நடத்தி வந்தவர் அதனை சுற்றி பார்க்க வந்தவரிடம் தான் கோழிக்களுக்கு பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற விலை உயர்ந்த பொருட்களை தீனியாக போடுவதாக கூறினார் உங்களுக்கு நல்ல வருமானம் வருவதால் தான் கோழிகளுக்கு விலை உயர்ந்த தீனிகளை கோடுகிறீர்கள் ஆதலால் நீங்கள் அதிக வரிகட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக வரி வசூல் செய்தார் காரணம் வந்தவர் வருமான வரி அதிகாரி.


மறுநாள் வந்தவரிடம் கோழி பண்ணையில் தான் கோழிகளுக்கு விலைகுறைந்த தீனிகளை தான் போடுவதாக கூறினார். கோழிகளுக்கு தரமில்லாத தீனிகளை போடுகிறீர்கள், ஆதலால் நீங்கள் அதிக அபராதம் கட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக பணம் வசூல் செய்தார், காரணம் வந்தவர் வனவிலங்கு அதிகாரி.

மறு நாளும் ஒருவர் வர அவரிடம் சார் நான் ஒவ்வொரு கோழியிடமும் தினசரி ரூ. 50 கொடுத்து விடுவேன். ஒவ்வொரு கோழியும் தனக்கு பிடித்த படி சாப்பிட்டு கொள்ளும் என்றார்


                       **************      **************


ம்ம ஓட்டல் சரக்கு மாஸ்டருக்கு தொழில் பக்தி அதிகம்...!

எப்படி?
நெற்றியில் சந்தனத்துக்கு பதிலா சாம்பாரை தடவியிருக்காரே!



துக்கு டீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க?

இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா ’கொசு’ங்கிறான் !



னைவி: என்னங்க நமக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு. நான் போகாத இடத்துக்கு என்ன அழைச்சுகிட்டு போறீயா?

ணவன்: சரி வா... சமையல்கட்டுக்கு போவோம்!


றிலும் சாவு, நூறிலும் சாவு, கொய்யால சிம்பு படத்த பாத்தா அப்பவே சாவு !


 
                                *******          ********

 
ம்ம தமிழ் படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் RDX அந்நியன் முன்னாடி பேசினால் அவர் என்ன சொல்லுவாரு வாங்கப் பார்க்கலாம்


"சிட்டிசன்"
(கோர்ட் சீன்)
ஜித்: அத்திப்பட்டினு ஒரு ஊர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு?
நீதிபதி RDX: எருமையாகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உங்களுக்கு?
ஜித்: தெரியாதே...
நீதிபதி RDX: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியாப்போச்சு...


"காக்க காக்க"

ஜீவா: அவளைத் தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...
சூர்யா: அவளைத் தூக்கினா உனக்குத் தாண்டா வலிக்கும்... அவ 120 கிலோ டா...


"கௌரவம்"

சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சு... அதனால பறந்து போயிடுச்சு...
த்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகாம பின்ன என்ன நீந்தியா போகமுடியும்?


"நாயகன்"

மல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன்!
டிராபிக் போலீஸ்: அவன் போறப்ப கிரீன் சிக்னல், இப்ப ரெட்!



"வல்லவன்"
சிம்பு: நீ அம்பானி பொண்ணைக் கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகணும்னு ஆசைப்படற... நான் அம்பானியாவே ஆகணும்னு ஆசைப்படறேன்!
மக்கள்: இந்தக் கொடுமையெல்லாம் கேட்க்ககூடாதுன்னு தாண்டா அம்பானி போயிட்டாரு!

"தவசி"
விஜயகாந்த் : புயல் அடிச்சுப் பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சுப் பொழைச்சவன் இல்லடா!!!
ளவரசு: நீங்க அடிச்சுப் பொழைச்சவன் கூட இருக்காங்களாம்... ஆனா உங்க படத்தத் தியேட்டர்ல பார்த்துப் பொழைச்சவங்க யாரும் இல்லையாம்!!
   
 



திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும் .


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் .

21 மறுமொழிகள் to சிரிப்பு திருவிழா : நகைச்சுவை ஜோக்ஸ் கலக்கல் கடி காமெடி சிரிப்பு சிந்தனை துளிகள் PART -7 (28*12*2010 ) :

சக்தி கல்வி மையம் said...

சிரிப்பு சிரிப்பா இருக்கு தலைவரே..

Happy new yaer

Unknown said...

அண்ணே எல்லா ஜோக்கும் அருமை

Unknown said...

//ஜீவா: அவளைத் தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...
சூர்யா: அவளைத் தூக்கினா உனக்குத் தாண்டா வலிக்கும்... அவ 120 கிலோ டா..//
:-))

THOPPITHOPPI said...

ஹ ஹா ஹா.............

சென்னை பித்தன் said...

//மனைவி: என்னங்க நமக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு. நான் போகாத இடத்துக்கு என்ன அழைச்சுகிட்டு போறீயா?

கணவன்: சரி வா... சமையல்கட்டுக்கு போவோம்! //

நமக்குச் சிரிப்பு;கணவனுக்கு அழுகை!
நல்லாருக்கு.

ஹேமா said...

கோழி... !

Harini Resh said...

Supper :))

சண்முககுமார் said...

தலைவரே.. எல்லா ஜோக்கும் அருமை



இதையும் படிச்சி பாருங்க

வீரபாண்டி ஆறுமுகம் தகுதி இல்லாதவர்

செங்கோவி said...

கலக்கல் ஜோக்ஸ்......

Prabu Krishna said...

கலக்கல்!!!!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

அத்தனை ஜோக்கும் அசத்தல் நண்பரே..

ரிஷபன்Meena said...

ஜோக் -எழுதியிருக்கதா சொன்னீங்களே எங்கே ?

Praveenkumar said...

தல... கலக்கல்.,!! ஹி..ஹி.ஹி..

'பரிவை' சே.குமார் said...

கலக்கல் ஜோக்ஸ்.

Anonymous said...

சூப்பர் ஹி ஹி ஹி ஹி

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

சூப்பர்.. புது வருட வாழ்த்துக்கள்

ஆனந்தி.. said...

எல்லாமே சூப்பர் ஜோக்ஸ்...அப்புறம் எங்க ஊரு மதுரை சகோ வுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்:))

சி.பி.செந்தில்குமார் said...

all r super joks. and particularly citizen jok sema thala

செல்வா said...

அந்த மாணவர் ரொம்ப திறமைசாலி .,
எப்படியெல்லாம் படிக்கிறார்...

செல்வா said...

//நீங்கள் அதிக வரிகட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக வரி வசூல் செய்தார் காரணம் வந்தவர் வருமான வரி அதிகாரி.///

//நீங்கள் அதிக அபராதம் கட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக பணம் வசூல் செய்தார், காரணம் வந்தவர் வனவிலங்கு அதிகாரி.//

//மறு நாளும் ஒருவர் வர அவரிடம் சார் நான் ஒவ்வொரு கோழியிடமும் தினசரி ரூ. 50 கொடுத்து விடுவேன். ஒவ்வொரு கோழியும் தனக்கு பிடித்த படி சாப்பிட்டு கொள்ளும் என்றார்//

ஹி ஹி ஹி .. இது சூப்பர் ..!!

செல்வா said...

//கணவன்: சரி வா... சமையல்கட்டுக்கு போவோம்! /

ஹி ஹி ஹி .. அட பாவமே ., சமையல் கட்டுக்கு பத்து வருஷம் கழிச்சா போறாங்க ..?