பனித்துளி சங்கர் கவிதைகள் - கானல் நீர் தமிழன் !!!

கானல் நீர் !!!
திரியின் தோட்டாவிற்கு
தப்பித்து ஓடிய வழிகளில்
தாகத்தின் உச்சம் தலை தூக்கியபோது
எங்கே தாகத்தால் இறந்துவிடுவோமோ !.
என்ற அச்சத்தில் மூச்சிரைக்க ஓடி
தூரத்தில் தெரிந்த
கானல் நீரின் மீது வைத்த
நம்பிக்கையில் மெல்லக் கரைந்துபோனது
மீண்டும் ஒரு
தமிழனின் உயிர் .!!!



திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

16 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் கவிதைகள் - கானல் நீர் தமிழன் !!! :

Praveenkumar said...

மீ தி பர்ஸ்ட். அடடா... அருமை நண்பா..!!!

செல்வா said...

அருமை ..!!

ஜில்தண்ணி said...

தாகம்-கானல் நீர்-ஏமாற்றம்

கவிதை நல்லாயிருக்கு :)

http://rkguru.blogspot.com/ said...

கவிதை அருமை.........வாழ்த்துகள்

க ரா said...

கவிதை நல்லா இருக்கு. ஒரு எழுத்துப்பிழை இருக்கு பாருங்க.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கவிதையினை எல்லொருடனும் பகிர்ந்ததற்கு நன்றி. தொடருங்கள்.

GEETHA ACHAL said...

அருமை...வாழ்த்துகள்...நல்லாயிருக்கு,,,

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை ..!!

vasu balaji said...

/கானல் நீரின் மீது வைத்த நம்பிக்கையில் மெல்லக் கரைந்துபோனது மீண்டும் ஒரு தமிழனின் உயிர் .!!!/

class:(

VELU.G said...

மறுபடியும் ஒரு அழமான கவிதை

வாழ்த்துக்கள் சங்கர் அருமை

கார்த்திகைப் பாண்டியன் said...

:-((((((

Shri ப்ரியை said...

அருமையான கவிதை....
வாழ்த்துக்கள்..

ஆர்வா said...

சில நேரங்களில் சிலிர்க்க வைக்கிறீர்கள் சங்கர்....

Unknown said...

நல்லாஇருக்கு தல !!!

'பரிவை' சே.குமார் said...

மறுபடியும் ஒரு அழமான கவிதை

வாழ்த்துக்கள் சங்கர்.

Jeyamaran said...

*/ எதிரியின் தோட்டாவிற்கு
தப்பித்து ஓடிய வழிகளில்
தாகத்தின் உச்சம் தலை தூக்கியபோது
எங்கே தாகத்தால் இறந்துவிடுவோமோ !.
என்ற அச்சத்தில் மூச்சிரைக்க ஓடி
தூரத்தில் தெரிந்த
கானல் நீரின் மீது வைத்த
நம்பிக்கையில் மெல்லக் கரைந்துபோனது
மீண்டும் ஒரு
தமிழனின் உயிர் .!!!/*
கவிதை அருமை