மணல் திருட்டு
வீடு கட்ட என்று சொல்லி
குவிக்கப் பட்டிருக்கும்
இந்த மணல் குவியல்களை
பார்க்கும்பொழுதெல்லாம் எந்த
ஆற்றின் அஸ்தியோ என்று
எண்ணிக் கனத்துப்போய்விடுகிறது
உள்ளம் .!!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
30 மறுமொழிகள் to பனித்துளிசங்கர் கவிதைகள்- மணலுடன் இந்த மனநிலை !!! :
ஆஹா இன்ன்னிக்கு நாந்தான் முதல்ல. எங்க ஊரு ஆறுலாம் மொட்டையாயி ரொம்ப நாளாச்சு சங்கர். நல்லாருக்கு இந்த கவிதையும் :-).
நல்ல கவிதை சங்கர்.
இப்பதான் எல்லா ஆறுகளும் அஸ்தியை இழந்தாச்சே..!
எந்த ஆற்றின் அஸ்தியோ. இந்த வரிகள் மிகவும் நல்ல இருக்கு நண்பரே
mmmm... yes irreplaceable, blindly being robbed :(
தமிழ்நாட்டின் எல்லா ஆறுகளும் இன்றைக்கு தன் அஸ்தியை இழந்து பரிதாபமாகத்தான் காட்சி அளிக்கிறது.
மணல்கொள்ளை தடுக்கப்பட்டால் நீர்வளம் பெருகும்.
அரசு உணர்ந்தால் சரி.
நல்ல கவிதை வரிகள்.
நல்ல கவிதை வரிகள் நண்பரே..!
makkal unarvaargala???
\\எந்த ஆற்றின் அஸ்தியோ. இந்த வரிகள் மிகவும் நல்ல இருக்கு நண்பரே\\
:-((
அஸ்தி ஆத்துக்கோ இல்லையோ மனுசனுக்கு:(
வாங்க இராமசாமி கண்ணண் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !
வாங்க சே.குமார் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !
வாங்க சௌந்தர் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !
வாங்க Thekkikattan|தெகா வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !
வாங்க abul bazar/அபுல் பசர் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !
வாங்க பிரவின்குமார் நன்றி !
வாங்க LK வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !
வாங்க அம்பிகா நன்றி !
வாங்க வானம்பாடிகள் அய்யா நன்றி !
நிதர்சனம்! :(
நம் சந்ததிகள் ஆறுகளை புத்தகத்தில் பார்க்கும் நிலைவரலாம்
அருமையான கவிதை. நல்லாருக்கு.
நல்ல பகிர்வு நண்பரே.
எந்த ஆற்றின் அஸ்தியோ
:)
நல்லாருக்கு
Super ! இந்த கவிதையய் மொதல்ல அவங்களுக்கு அனுபுங்க அப்போ வாவது திருந்தட்டும்..
அருமையா எழுதிருக்கீங்க..
//வானம்பாடிகள் said...
அஸ்தி ஆத்துக்கோ இல்லையோ மனுசனுக்கு:(//
முதலில் ஆறுகளுக்கு... பிறகு மனுசனுக்கு...
அருமையான கவிதை. நல்லாருக்கு.
சிந்தததிதக்க வைத்த வரிகள்.
இது மிகவும் அருமை திருக்குறள் போல சிறுசு ஆனால் அதைவிட ஆழமான் கருத்து அசத்தல்
நல்ல கவிதை
மணலின் கண்ணீர் அது வரும் போது சொட்டு சொட்டாக விழ்வதே...!
Post a Comment