Tweet |
- Beranda
- சமூக சேவகர்
- கல்வி சேவைக்கு காலணி துடைக்கும் சமூக சேவகர் !!!
கல்வி சேவைக்கு காலணி துடைக்கும் சமூக சேவகர் !!!
ஏழை மாணவர்களின் கல்வி சேவைக்காக காலணி துடைக்கும் சமூக சேவகரை பேரூராட்சி தலைவர், டி.எஸ்.பி., ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர். சென்னை பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். பட்டதாரியான இவர், இதே பகுதியில் அன்னை தெரசா மழலை பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வி சேவையை வழங்கவேண்டும் என்ற உயரிய நோக்குடன் இக்கல்வி மையத்தை நடத்தி வருகிறார். >>>>
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
பாராட்டப் பட வேண்டிய நபர். வாழ்த்துக்கள்
Post a Comment