தொலைவிலிருந்து தொலைபேசியில் தேவதை !!!

னிமையின்
நீளம் நீண்டு ,நீண்டு
கற்பனைகள் தீரத் தொடக்கி விட்டது
உன் பார்வைகளை சற்று வீசிச்செல்
நிரப்பிக் கொள்கிறேன் .,
தீர மறுக்கும் கற்பனைகளை அல்ல !.
தீர்ந்து போகும் உன் நினைவுகளை !
 நீ
அழைத்து உன் பெயரை
அறிமுகம் செய்த மறு நொடி
அசந்துபோனேன் இதுநாள் வரை
முகம் காட்டாத தேவதை
தொலைபேசியில் பேசக்கூடுமா என்று !
தொலைபேசி
இணைப்பை துண்டித்து
பல நிமிடம் கடந்த பின்பும்
இன்னும் ஓங்கி
ஒலித்துகொண்டே இருக்கிறது .

ன் இதழ்கள் உன் பெயரை
உச்சரித்த வார்த்தைகள் மட்டும்
 நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
என் அலுவலக அறையெங்கும் !

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

33 மறுமொழிகள் to தொலைவிலிருந்து தொலைபேசியில் தேவதை !!! :

வெங்கட் நாகராஜ் said...

தொலைபேசியில் தேவதை!! அப்படியே நம்ம பக்கமும் தேவதையை அனுப்பி வையுங்க :)

Chitra said...

உன் இதழ்கள் உன் பெயரை
உச்சரித்த வார்த்தைகள் மட்டும்
நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
என் அலுவலக அறையெங்கும் !


..... அருமை. ரொம்பவே ரசித்து எழுதி இருக்கீங்க..... :-)

insight said...

nalla irukunga

ஜெய் said...

அருமையா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க.. கலக்குங்க..

நாடோடி said...

தேவ‌தையின் க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌...

எல் கே said...

//உன் இதழ்கள் உன் பெயரை
உச்சரித்த வார்த்தைகள் மட்டும்
நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
//

arumaii

@nagaraj

appdiyaa unga veetu number sollunga

S Maharajan said...

//நீ
அழைத்து உன் பெயரை
அறிமுகம் செய்த மறு நொடி
அசந்துபோனேன் இதுநாள் வரை
முகம் காட்டாத தேவதை
தொலைபேசியில் பேசக்கூடுமா என்று//

kalakaL shankar

Jerry Eshananda said...

கடலையை ..நல்லா கருக..கருக..வருங்கப்பு.

பிரேமா மகள் said...

இதை ஏற்கனவே நீங்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்....

கவிதையாய் படிக்கும் போது, யாரந்த பெண் என எதிர்பார்ப்பு கூடுகிறது...

Anonymous said...

//நீ
அழைத்து உன் பெயரை
அறிமுகம் செய்த மறு நொடி
அசந்துபோனேன் இதுநாள் வரை
முகம் காட்டாத தேவதை
தொலைபேசியில் பேசக்கூடுமா என்று !//

மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்..
அருமையான கவிதை வரிகள்..

பனித்துளி சங்கர் said...

/////////வெங்கட் நாகராஜ் said...
தொலைபேசியில் தேவதை!! அப்படியே நம்ம பக்கமும் தேவதையை அனுப்பி வையுங்க :)///////////


வாங்க வெங்கட் நாகராஜ் !
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////Chitra said...
உன் இதழ்கள் உன் பெயரை
உச்சரித்த வார்த்தைகள் மட்டும்
நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
என் அலுவலக அறையெங்கும் !

..... அருமை. ரொம்பவே ரசித்து எழுதி இருக்கீங்க..... :-)//////


வாங்க Chitra !
கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

///////insight said...
nalla irukunga////////

வாங்க insight !
கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////////ஜெய் said...
அருமையா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க.. கலக்குங்க..//////////

வாங்க ஜெய் !
கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////////நாடோடி said...
தேவ‌தையின் க‌விதை ந‌ல்லா இருக்குங்க‌...///////

வாங்க நாடோடி !
கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////LK said...
//உன் இதழ்கள் உன் பெயரை
உச்சரித்த வார்த்தைகள் மட்டும்
நிசப்தத்திலும் பெரும் சத்தமாக
//

arumaii
@nagaraj
appdiyaa unga veetu number sollunga////////


வாங்க LK !
கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////S Maharajan said...
//நீ
அழைத்து உன் பெயரை
அறிமுகம் செய்த மறு நொடி
அசந்துபோனேன் இதுநாள் வரை
முகம் காட்டாத தேவதை
தொலைபேசியில் பேசக்கூடுமா என்று//

kalakaL shankar////////


வாங்க S Maharajan !
நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////ஜெரி ஈசானந்தன். said...
கடலையை ..நல்லா கருக..கருக..வருங்கப்பு./////////


அப்படி எதுவும் இங்கே வருக்கவில்லையே நண்பரே !

பனித்துளி சங்கர் said...

///////பிரேமா மகள் said...
இதை ஏற்கனவே நீங்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்....

கவிதையாய் படிக்கும் போது, யாரந்த பெண் என எதிர்பார்ப்பு கூடுகிறது...////////


அப்படியா ! எல்லாம் ஒரு பெண்தாங்க .
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

///////கிறுக்கல்கள் said...
//நீ
அழைத்து உன் பெயரை
அறிமுகம் செய்த மறு நொடி
அசந்துபோனேன் இதுநாள் வரை
முகம் காட்டாத தேவதை
தொலைபேசியில் பேசக்கூடுமா என்று !//

மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்..
அருமையான கவிதை வரிகள்..////////

வாங்க கிறுக்கல்கள் !
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

Unknown said...

//முகம் காட்டாத தேவதை
தொலைபேசியில் பேசக்கூடுமா என்று ...//

பில்டப் ஓவர் அண்ணே ..

சத்ரியன் said...

//உன் பார்வைகளை சற்று வீசிச்செல்
நிரப்பிக் கொள்கிறேன் .,
தீர்ந்து போகும் உன் நினைவுகளை //

சங்கர்,
கெஞ்சல் தான் காதலின் கெளரவம்...!

க ரா said...

நல்லா இருக்கு சங்கர்.

பத்மா said...

எப்பிடி தெரிந்தது ? கில்லாடிதான்

பனித்துளி சங்கர் said...

////கே.ஆர்.பி.செந்தில் 21 25 May, 2010 17:55
//முகம் காட்டாத தேவதை
தொலைபேசியில் பேசக்கூடுமா என்று ...//

பில்டப் ஓவர் அண்ணே ...///////


ஆஹா ! அவசரப்பட்டுடோமோ !

பனித்துளி சங்கர் said...

////சத்ரியன் said...
//உன் பார்வைகளை சற்று வீசிச்செல்
நிரப்பிக் கொள்கிறேன் .,
தீர்ந்து போகும் உன் நினைவுகளை //

சங்கர்,
கெஞ்சல் தான் காதலின் கெளரவம்...!////


வாங்க சத்ரியன் !
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////சத்ரியன் said...
//உன் பார்வைகளை சற்று வீசிச்செல்
நிரப்பிக் கொள்கிறேன் .,
தீர்ந்து போகும் உன் நினைவுகளை //

சங்கர்,
கெஞ்சல் தான் காதலின் கெளரவம்...!////


வாங்க சத்ரியன் !
வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

vasu balaji said...

நல்லாருக்கு:)

SShathiesh-சதீஷ். said...

கவிதை நல்லாய் இருக்கு ஆனால் இது உண்மையிலும் உங்கள் வாழ்வில் வந்த தொலைபேசி தேவதையோ என்று சந்தேகம்.

ஹேமா said...

சங்கர்...உணர்ந்து அனுபவிச்சு எழுதின மாதிரி இருக்கு.உண்மையா !

ஜில்தண்ணி said...

என்னது தீர்ந்து போச்சா
நல்லது

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப அருமையா இருக்கு..
ரசித்தேன்.. :)

priyamudanprabu said...

நல்லா இருக்கு