வெற்று கிண்ணமாய் இருந்த
என் வாழ்வை நிறைத்து கொள்ளவென
நீயாய் வந்தாய்
ஒரு நொடிதான் ..
மறுநொடியே கனவானது அந்த
அழகிய நிஜம் ...
கணப்பொழுதே
மலரில் உட்கார்ந்து போகும்
வண்ணத்துப்பூச்சிபோல நீ வந்து போனாலும்
உன் தடங்களை சற்றே ஆழப்பதித்து
சென்றுவிட்டாய் ,,,,,
அதனால்தான் வலிக்கிறது இன்னும்....
ஆனாலும்
வலிகள் ஒன்றும்
புதிது இல்லையே எனக்கு,,,,
Tweet |
24 மறுமொழிகள் to காதலித்துப்பார் வலிகள் ஒன்றும் புதிது இல்லை !!! :
Wov! nalla kaviathai sankar!
நல்ல கவிதை நண்பரே. வலிகள் புதிதில்லையே.. அருமை...
Really Super
நல்ல கவிதை நன்பரே
romba nalla irukku sankar
"காதலித்துப்பார் வலிகள் ஒன்றும் புதிது இல்லை !!!"
மிக அருமை
காதல் என்றாலே வலி தான் .கவிதை ரொம்ப அருமை
காதலித்தால் வலி தான் மிஞ்சும்.....
கவிதை அருமை ...
சூப்பர்.
காதலில் வலியும் சுகம்தான் சங்கர்.
kavidhai arumaiyaa irukkunga :)
வலி கண்டு வழி பிறக்கும். வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
நல்ல கவிதை!!
வலிகள் ஒன்றும்
புதிது இல்லையே எனக்கு,,,,///
அற்புதமான வரிகள்...
வலிகள் ஒன்றும்
புதிது இல்லையே எனக்கு..... appo avvalo ponnunga ungala love panni alva koduthu irukangala???
நல்ல கவிதை...
Nalla irukunga kavithai
பேக் டூ காதல். நல்லா இருக்கு சங்கர்.
நல்லாயிருக்கு சங்கர் :)
nice
arumai nanbaree
வழக்கம் போல கவிதை அருமை சங்கர் :)... சீக்கிரம் கல்யாணம் பன்னுங்க இன்னும் நல்லா காதல் பண்ணலாம்...
சூப்பர்
superb
Post a Comment