திருக்குறள்
என்னவளின் இதழும் திருக்குறள்தான்இரண்டுவரிகளில் எத்தனை பாடங்கள்....
அதிசயம்
அன்பே தங்கத்திலிருந்து வெள்ளி வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன் உன் வியர்வை........
ஒவியன்
சூரியனும் ஓவியன் தான்உன்னை நிழலாய் வரைவதால்.......
தனிமை
ஆயிரம்பேரோடு இருந்தாலும்நீ இல்லாத நேரம் தனிமை......
காகிதப் பூ
மரணமில்லா மலர்காத்திருக்கிறேன்
காத்திருக்கிறேன்
உன் எச்சறிக்கைக்குஎச்ச அறிக்கைக்கு...
என்னவளின் இதழும் திருக்குறள்தான்இரண்டுவரிகளில் எத்தனை பாடங்கள்....
அதிசயம்
அன்பே தங்கத்திலிருந்து வெள்ளி வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன் உன் வியர்வை........
ஒவியன்
சூரியனும் ஓவியன் தான்உன்னை நிழலாய் வரைவதால்.......
தனிமை
ஆயிரம்பேரோடு இருந்தாலும்நீ இல்லாத நேரம் தனிமை......
காகிதப் பூ
மரணமில்லா மலர்காத்திருக்கிறேன்
காத்திருக்கிறேன்
உன் எச்சறிக்கைக்குஎச்ச அறிக்கைக்கு...
Tweet |
0 மறுமொழிகள் to ஹைக்கூ கவிதைகள் !!! :
Post a Comment