உணவு அற்று ,
உடைகளற்று
தினம்
உழைத்து சேர்த்த
சில
சில்லறை நாணயங்களை
அவசரம் அவசரமாக
திருடர்களின் தலைவனின் கையில் கொடுத்து
சொன்னான்
இந்த நாணயங்களை வைத்துக்கொண்டு
நாளை
என் வீட்டு
வறுமையை
திருடிசெல்லுங்கள் என்று !!!
உடைகளற்று
தினம்
உழைத்து சேர்த்த
சில
சில்லறை நாணயங்களை
அவசரம் அவசரமாக
திருடர்களின் தலைவனின் கையில் கொடுத்து
சொன்னான்
இந்த நாணயங்களை வைத்துக்கொண்டு
நாளை
என் வீட்டு
வறுமையை
திருடிசெல்லுங்கள் என்று !!!
******சங்கர் ********
Tweet |
0 மறுமொழிகள் to * திருடர்களையும் பயமுறுத்திய வார்த்தைகள் !!!!!!! :
Post a Comment