சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி
மன்னன் : அமைச்சரே நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய சபை எங்கே ?
அமைச்சர் : நிலமெல்லாம் பிளாட் போட்டாச்சு . சபையெல்லாம் கல்யாண மண்டபமா மாத்தியாச்சு மன்னா !
ஒன்னும் சரியானபாடா இல்லை !
மருத்துவர் எவ்வளவு காலமா ?
நோயாளி : நீங்க கம்பவுண்டரா இருந்த காலத்துலேர்ந்து .
தொண்டன் 1 :
என்னையா இது நம்ம தலைவரை இப்படி அடிச்சு கொண்டு வந்து போட்டுருக்காங்க ! ??
தொண்டன் 2 :
பின்ன என்னையா யோரோ கூப்பிட்டாங்கனு சொல்லி . காதலர்கள் ஊரைவிட்ட ஓடுவதற்காக கொடி அசைத்து தொடக்கி வைத்தாராம் நம்ம தலைவர் .
இந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற எல்லா போலீஸும் கோபமா இருக்காங்களே ஏன் ! ?
சுவத்தில் யாரோ . ஒவ்வொரு திருடனோட வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு போலீஸ்காரர் உள்ளார்னு எழுதி வெச்சுட்டாங்களாம் !
மன்னனிடம் அமைச்சர் மன்னா நமது அரசியை எதிரிக்கு பிடித்திருக்கிறதாம் .
மன்னன் சொன்னார் ஆஹா நம்ம அரசி லக லக லக.கூட்டதிற்கே அரசியினு அவனுக்கு தெரியாது போல பாவம் !
ஓலை கொண்டுவரும்போதே புறாக்களின் மொத்த எடையையும் நிகர எடையையும் கணினி மூலமாகக் கணித்துச் சொல்கிறாரே . யாரவர் ?
அவர்தான் அரசவை புறாகிராம் மேனேஜராம் !
இனி இங்கு எப்பொழுதும் ஒலித்துகொண்டே இருக்கும் இந்த சிரிப்பு சந்தம் மீண்டும் மீண்டும் இனி வரும் நாட்களிலெல்லாம் .
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
Tweet |
23 மறுமொழிகள் to சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி PART 3 !!! :
புறாகிராம்...இந்த ஜோக் நல்லா சிரிப்பு வந்தது
எது எதோ ஓப்பனாகி ப்ளாக்கே டரியலாகுது!
all are nice. Top of "சுவத்தில் யாரோ . ஒவ்வொரு திருடனோட வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு போலீஸ்காரர் உள்ளார்னு எழுதி வெச்சுட்டாங்களாம் !"
:)
ப்ரோகிறாம் மானேஜராம்.. ம்ம்ம்ம்:)))
ஹ...ஹா...ஹா... அனைத்தும் அருமை தல. //யாரவர் ?அவர்தான் அரசவை புறாகிராம் மேனேஜராம் !//
இதுதான்... செமடாப்பு... ஹி...ஹி...
superrrrr.....
ஹி...ஹி...ஹி.
காமெடி எல்லாம் நல்லா இருக்கு நண்பரே..
நல்லா இருக்கிறது நண்பா....வாழ்த்துகள்
:) very nice
ஹா ஹா ஹா நன்று.
நன்று நண்பா
எல்லாம் புஎல்லாம் புதிதாக நன்றாக இருக்கின்றன. திதாக நன்றாக இருக்கின்றன.
:)))
///சுவத்தில் யாரோ . ஒவ்வொரு திருடனோட வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு போலீஸ்காரர் உள்ளார்னு எழுதி வெச்சுட்டாங்களாம் !
///
இது புதுசு ..!!
:)))
ஹா ஹா ஹா சூப்பர் ..பகிர்வுக்கு நன்றி
ஜோக்ஸ் அருமை
டாக்டர் ஜோக் தூள் ;-)
:)))))
கலக்கல்
//தொண்டன் 1 :
என்னையா இது நம்ம தலைவரை இப்படி அடிச்சு கொண்டு வந்து போட்டுருக்காங்க ! ??
தொண்டன் 2 :
பின்ன என்னையா யோரோ கூப்பிட்டாங்கனு சொல்லி . காதலர்கள் ஊரைவிட்ட ஓடுவதற்காக கொடி அசைத்து தொடக்கி வைத்தாராம் நம்ம தலைவர் //
சூப்பர்.......
//அரசவை புறாகிராம் மேனேஜராம்// கலக்கல் சிந்தனை
Post a Comment