வெற்றிடமாய் நான் !!!

னைய மறந்த மழைத்துளி ..
கோர்க்க முடியாத பனித்துளி ..
சேர்க்க முடியாத மழலை சிரிப்பு .
பார்க்க முடியாத மொட்டவிழும் பொழுது..
கைக்குள் அகப்படாத தென்றல் காற்று ..
எல்லாவற்றிற்கும் மேலாக
வெல்ல முடியாத உன் இதயம் ..
எப்போதும் வெற்றிடமாய் நான்...


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

50 மறுமொழிகள் to வெற்றிடமாய் நான் !!! :

எட்வின் said...

ரசித்தேன், வாழ்த்துக்கள்.

சசிகுமார் said...

நல்ல கவிதை நண்பரே, ஓட்டும் போட்டாச்சுஉங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

படித்து என்னை மறந்த நான்...

சத்ரியன் said...

சங்கர்,

உன் காதல் கவிதைகளால் ‘ நிரம்பி’க் கொண்டிருக்கிறேன் நான்.

அண்ணாமலையான் said...

ரைட்டு

பிரேமா மகள் said...

உங்கள் கவிதையில்.. ஒரு சோகம் தெரிகிறது.. யாரையாவது காதலிக்கிறீர்களா சங்கர்?

Menaga Sathia said...

நல்லாயிருக்கு சங்கர்!!

ஹேமா said...

ம்ம்ம்...அருமை.
காதலின் வெளிப்பாடு.

Thenammai Lakshmanan said...

கைக்குள்அகப்படாத தென்றல் போல வெல்லப் படாத அவள் இதயமும் ஒரு விசித்திரம்தான் சங்கர் ..அருமை

தமிழ் உதயம் said...

போட்டோ, கவிதை - இரண்டும் அழகில், ஒன்றை ஒன்று மிஞ்ச போட்டி போடுகின்றன.

தேசாந்திரி-பழமை விரும்பி said...

தேசாந்திரிக்கு வந்தமைக்கு நன்றி...
இனிதான் உங்கள் பழைய பதிவுகளை படிக்க இருக்கிறேன்.வாழ்த்துக்கள்.

நிலாமதி said...

.....இதயத்தில் ...இடம் பிடிக்க வாழ்த்துக்கள். ..காலம் ஒரு நாள் கை கொடுக்கும்.

செந்தில்குமார் said...

படித்துமுடித்த்தும்

ஏதோ ஒரு உருத்தல் எனக்குள்


செந்தில்குமார்.அ.வெ........

தாராபுரத்தான் said...

கோர்க்க முடியாத பனித்துளி...

ஸ்ரீராம். said...

அன்பிருந்தால் எந்த இதயத்தையும் வெல்லலாம்...ஆணென்ன.. பெண்ணென்ன...!!

Ramesh said...

//கோர்க்க முடியாத பனித்துளி// Good thought...keep it up

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

//வெல்ல முடியாத உன் இதயம் ..//gud one

param said...

ம்ம்..........எங்கேயோ சிக்கியாச்சோ.........இருப்பினும் அருமை!

goma said...

சிக்கிமுக்கி கல்லின் உரசல் ஒலி கேட்கிறதே.....ஐய்யோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு...

ஆடுமாடு said...

ஓவர் பீலிங்கா கீதே!

S Maharajan said...

//உன் இதயம் ..எப்போதும் வெற்றிடமாய் நான்...//

பனித்துளியாக உள்ளே செல்ல என் வாழ்த்துக்கள்.கவிதை அருமை!

ரிஷபன் said...

இதயத்தை வெல்லும் வரிகள்..

lolly999 said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! கவிதையும் SWEET!!

பனித்துளி சங்கர் said...

////////எட்வின் said...
ரசித்தேன், வாழ்த்துக்கள்./////////


வாங்க எட்வின் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////சசிகுமார் said...
நல்ல கவிதை நண்பரே, ஓட்டும் போட்டாச்சுஉங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்./////

வாங்க சசிகுமார் !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////// T.V.ராதாகிருஷ்ணன் said...
வாழ்த்துக்கள்/////


வாங்க T.V.ராதாகிருஷ்ணன்!

பனித்துளி சங்கர் said...

///////தமிழரசி said...
படித்து என்னை மறந்த நான்...
////

வாங்க தமிழரசி!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////சத்ரியன் said...
சங்கர்,
உன் காதல் கவிதைகளால் ‘ நிரம்பி’க் கொண்டிருக்கிறேன் நான்.////

வாங்க சத்ரியன்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////அண்ணாமலையான் said...
ரைட்டு
////

வாங்க அண்ணாமலையான்!

பனித்துளி சங்கர் said...

///// Mrs.Menagasathia said...
நல்லாயிருக்கு சங்கர்!!//

வாங்க Mrs.Menagasathia!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////ஹேமா said...
ம்ம்ம்...அருமை.
காதலின் வெளிப்பாடு.///////


வாங்க ஹேமா!

பனித்துளி சங்கர் said...

/////thenammailakshmanan said...
கைக்குள்அகப்படாத தென்றல் போல வெல்லப் படாத அவள் இதயமும் ஒரு விசித்திரம்தான் சங்கர் ..அருமை////////

வாங்க thenammailakshmana!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////தமிழ் உதயம் said...
போட்டோ, கவிதை - இரண்டும் அழகில், ஒன்றை ஒன்று மிஞ்ச போட்டி போடுகின்றன.//////

வாங்க தமிழ் உதயம்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////தேசாந்திரி said...
தேசாந்திரிக்கு வந்தமைக்கு நன்றி...
இனிதான் உங்கள் பழைய பதிவுகளை படிக்க இருக்கிறேன்.வாழ்த்துக்கள்.///

வாங்க தேசாந்திரி !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////நிலாமதி said...
.....இதயத்தில் ...இடம் பிடிக்க வாழ்த்துக்கள். ..காலம் ஒரு நாள் கை கொடுக்கும்.////

வாங்க நிலாமதி !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////////செந்தில்குமார் said...
படித்துமுடித்த்தும்
ஏதோ ஒரு உருத்தல் எனக்குள்
செந்தில்குமார்.அ.வெ........
///

வாங்க செந்தில்குமார்!

பனித்துளி சங்கர் said...

/////////தாராபுரத்தான் said...
கோர்க்க முடியாத பனித்துளி...///////

வாங்க தாராபுரத்தான்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////////ஸ்ரீராம். said...
அன்பிருந்தால் எந்த இதயத்தையும் வெல்லலாம்...ஆணென்ன.. பெண்ணென்ன...!!////////


வாங்க ஸ்ரீராம்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////Ramesh said...
//கோர்க்க முடியாத பனித்துளி// Good thought...keep it up
/////

வாங்க Ramesh !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////BONIFACE said...
//வெல்ல முடியாத உன் இதயம் ..//gud one/////


வாங்க ONIFACE !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////param said...
ம்ம்..........எங்கேயோ சிக்கியாச்சோ.........இருப்பினும் அருமை!/////


வாங்க param !

பனித்துளி சங்கர் said...

////goma said...
சிக்கிமுக்கி கல்லின் உரசல் ஒலி கேட்கிறதே.....ஐய்யோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு...///////

வாங்க goma !
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

////////ஆடுமாடு said...
ஓவர் பீலிங்கா கீதே!////


வாங்க ஆடுமாடு !

பனித்துளி சங்கர் said...

///////S Maharajan said...
//உன் இதயம் ..எப்போதும் வெற்றிடமாய் நான்...//

பனித்துளியாக உள்ளே செல்ல என் வாழ்த்துக்கள்.கவிதை அருமை!///////

வாங்க S Maharajan!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

///ரிஷபன் said...
இதயத்தை வெல்லும் வரிகள்../////

வாங்க ரிஷபன்!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////lolly999 said...
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! கவிதையும் SWEET!!///////


வாங்க lolly99!
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

//////பிரேமா மகள் 12 April, 2010 05:37
உங்கள் கவிதையில்.. ஒரு சோகம் தெரிகிறது.. யாரையாவது காதலிக்கிறீர்களா சங்கர்?////////


ஆஹா சோகம் என்றால் காதல் என்று அர்த்தமா ????

பனித்துளி சங்கர் said...

///////lolly999 said...
இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! கவிதையும் SWEET!!///////


உங்களுக்கும் . அனைத்து நண்பர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

பனித்துளி சங்கர் said...

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .