யார் நீ
இந்த உலகம் இன்று
புதிதாய் தெரிகிறது எனக்கு .
கோடிப் பூக்களின் அழகை
உந்தன் ஒற்றை
புன்னகையில் வைத்த
பிரம்மன் ரசனை மிகுந்தவன்தான் !
உனக்கு முன் பிறந்தேன் நான்
எனக்கு பின் பிறந்தாய் நீ
ஆனால் நம் இருவருக்கும்
ஒன்றாய் பிறந்தது காதல் !
❤ பனித்துளி சங்கர் ❤
Tweet |
17 மறுமொழிகள் to உனக்கு முன் + எனக்கு பின் = ''காதல்'' - பனித்துளிசங்கர் Tamil Kadhal Kavithaigal SMS :
super
வடையா அப்படினா !????
வடையா அப்படினா !????
அண்ணனுக்கு வடைன்னா தெரியல..
அசத்தல் கவிதை
இறுதி வரிகள் சூப்பர் பாஸ்...
வடை அப்படீன்னா vadai .....டொய்ங் ..!!!
இதெல்லாம் இருக்கட்டும் பாஸ், கல்யாணம் எப்போ?
( அதுக்கு பிறகும் ரண்டு மூணு வருஷம் கழிச்சும் இத மாதிர் எழுதுவீரா?- இதன் அர்த்தத்தை என்னை போன்ற கல்யாணம் ஆயி ஆறேழு வருடம் களிந்தவர்களிடம் கேட்கவும்! :-) )
வாவ்... சூப்பர் தல..!! வழக்கம் போல் கவிதை அருமை..!!
உங்களது அனைத்து கவிதைகளும் அவ்ளோ அருமை..
விரைவில் ஒரு கவிதை நடையில் ஒரு கதையை எழுதுங்கள்.
பாக்யாவில் வந்த பா.விஜய் கதை போல். உங்களால் நிச்சயம் முடியும்..
இனிமையான கவிதை
nice..
super
பனித்துளி அர்களே என்
கவித்துளி இதோ
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே
இரவல் தான் -எப்படி
புலவர் சா இராமாநுசம்
இனிமையான கவிதை.
கவிதை அருமை..சங்கர்
Super super super
Post a Comment