சரி அப்படி மனிதனே சிந்திக்கத் தொடங்காத கற்காலத்தில் சிறப்பு பெற்று திகழ்ந்த அந்த மலர்கள் என்னவென்று அறிந்துகொள்வதற்கு அனைவருக்கும் ஆர்வம இருக்கலாம் இதோ அந்த மன்மத மலர்கள்..
தாமரை பூ - மயக்கும் தன்மை கொண்டதாம்
அசோக பூ - ஸ்தம்பிக்கச் செய்தல் தன்மை கொண்டதாம்
மா பூ - வற்றச் செய்தல் தன்மை கொண்டதாம்
நவமல்லிகா பூ - பைத்தியமாக்குதல் தன்மை கொண்டதாம்
நீலோற்பலம் - உயிர் குடிக்கும் தன்மை கொண்டதாம்
இந்த பூக்களில் மிகவும் விசித்திரங்கள் நிறைந்த பூ எதுவென்றால் அசோக பூ என்றுதான் சொல்லவேண்டும். காரணம் மனிதர்களாகிய நாம் இந்த பூவில் இருந்து உருவாக்கப்படும் பானத்தை அருந்தினால்
உடலில் கண்களை தவிர மற்ற எந்த உறுப்பும் இல்லை என்பதைப் போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என்ன நண்பர்களே..! இந்த மன்மத மலர்களைப் பற்றியத் தகவல் உங்கள் அனைவரின் அறிவு பசிக்கும் சிறிது தீனி போட்டு இருக்கும் என்று நம்புகிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லவும் .
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
Tweet |
19 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் - மன்மத மலர்கள் அறிய தகவல்கள் ! :
மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் நண்பரே..!!
//நீலோற்பலம் - உயிர் குடிக்கும் தன்மை கொண்டதாம்//
இப்போது எங்கியாவது கிடைக்கிறதா?
அடிக்கடி தேவைப்படுகிறது...
///நவமல்லிகா பூ - பைத்தியமாக்குதல் தன்மை கொண்டதாம் //
ஞ,,,ஞ,,,ங...ஞஞ,,,,,னு மாத்துவதோ..!!! ஹி..ஹி..
//இந்த பூக்களில் மிகவும் விசித்திரங்கள் நிறைந்த பூ எதுவென்றால் அசோக பூ என்றுதான் சொல்லவேண்டும். காரணம் மனிதர்களாகிய நாம் இந்த பூவில் இருந்து உருவாக்கப்படும் பானத்தை அருந்தினால் உடலில் கண்களை தவிர மற்ற எந்த உறுப்பும் இல்லை என்பதைப் போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்//
அடேங்கப்பா..,!! மிகவும் ஆச்சரியப்படுத்தும் தகவல்கள். இந்த பூ எங்கு அதிகம் கிடைக்கிறது என்று ஆராய்ந்தறிந்தால் அரசாங்கத்திற்கு மிகவும் கொள்ளை வருமானம் கிடைக்கும் போல.. இருக்கு.
ஏற்கனவே ”குடி”மகன்கள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளனர்.
மிகவும் ஆச்சர்யமானத் தகவல்கள்.
ஷார்ட் அண்ட் ஸ்வீட்.
தகவல்கள் அருமை.
//உடலில் கண்களை தவிர மற்ற எந்த உறுப்பும் இல்லை என்பதைப் போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தும் சக்தி கொண்டவை//
!! :))
நவமல்லிகா பூ - பைத்தியமாக்குதல் தன்மை கொண்டதாம்
இந்த பூ எங்க இருக்கு?
பார்லிமன்ட்ல தூவி விட்டர்லாம்
நல்ல தகவல் சகோதரம்... இந்த அசோகப் பூ இன்னும் சுவாரசியம்... இது இந்தியாவிலிருக்கிறதா..???
ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு தன்மையா
புதிய தகவல்கள்.. நன்றி..
சுவாரஸ்யமான தகவல்.
தகவல்களுக்கு நன்றி சகா
மிகவும் ஆச்சர்யமானத் தகவல்கள்...
அருமை.
பாலோயர்ஸ் 1000vaazththukkal
தகவல் superl
ரோஜாவுக்கு மன்மத மலர்களில் இடமில்லையா?
சுந்தரவேல்
தகவல்களுக்கு நன்றி சகா
Post a Comment