அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள் . நீண்ட இடைவெளிகளுக்குப்பின் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் . நண்பர் ராஜகோபால் அவர்களின் சிந்தனையில் பூத்த வார்த்தைகள் இன்றையக் கவிதையாக நன்றிகள் நண்பரே !
வாசிப்பின் நீண்ட வழி நடந்து..
வாசிப்பின் நீண்ட வழி நடந்து..
வந்துவிட்டேன் கவிதை வாசல்வரை..
தொட்டுவிட எத்தனித்தும்...ஏனோ
எட்டவில்லை என் கைகள்....
முற்றுகையிட முடியாது என்னால்,
மூத்தகவி நண்பர்கள்போல், அதனால்...
தொட்டுவிட்டாவது திரும்புவேன்
தொடர்மூச்சு முடியும் முன் , அதுவரை
வாசித்த வரிகளின் வழிகளுடன்....
வாசிப்பின் வழி நடக்கிறேன் மீண்டும்... மீண்டும்....
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
* * * * * *
Tweet |
31 மறுமொழிகள் to வாசிப்பு உலகம் - கவிதை :
Kavithai Super.
அருமையாக உள்ளது! நன்றி! வாழ்த்துக்கள்!
என்ன அண்ணே இப்ப கொஞ்சம் வேல போல !!
அருமையான வரிகள்
@சே.குமார் தங்களது தொடர் ஆதரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!!
@எஸ்.கே தங்களது தொடர் ஆதரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!
@மைந்தன் சிவா ஆமாம். நண்பரே..!! கொஞ்சம் வேலைப்பளுதான். தங்களது தொடர் ஆதரவுக்கு நன்றி நண்பரே..!
@Jaleela Kamal தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்..!
நினைவுகளில் நிரம்பி வழியும் உன் கிறுக்கல்களை கொட்டுங்கள் நண்பா..
@ராஜகோபால் நிச்சயம் நேரம் கிடைக்கும் போது கொட்டித் தீர்க்கிறேன். தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நன்றாக இருந்தது. எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை அன்பரே!
நானும் எதிர்பார்க்கிறேன் இது போன்று என் மனம் அகமகிழும் கவிதைகளை உங்களிடமிருந்து!!!
@funmachine - தமிழமிழ்தம் நிச்சயம் எதிர்பாருங்கள். தங்களின் கருத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றி நண்பரே..!!
விடியும் வரை காத்திரு போல் உள்ளது அருமை நண்பரே
@மனசாட்சியே நண்பன் அப்படியா..!! மகிழ்ச்சி நண்பரே.!! தங்களின் பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி நண்பா..!!
நல்ல அருமையான எழுத்து.
கவிதை அருமை.
சங்கர் கவிதை தூள்.
லேபிளில் ஹைக்கு என இருக்கு,ஹைக்கூ என மாற்றவும்
@V.Radhakrishnan தங்களின் பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே..!!
@ராமலக்ஷ்மி தங்களின் பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி தோழியே..!!
@சி.பி.செந்தில்குமார் இதோ இப்ப மாற்றிவிட்டேன். தங்களின் பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி நண்பா..!!
very nice. :-)
//வாசித்த வரிகளின் வழிகளுடன்....வாசிப்பின் வழி நடக்கிறேன் மீண்டும்... மீண்டும்....//ம்ம்ம் வாழ்த்துகள் நல்லாயிருக்கு
புகைப்படம் அருமை
படமும் அதற்கேற்ற கவிதையும் அற்புதம் !
ரசித்தேன்.
அருமை..அருமை நண்பா..
கவிதை அருமையாக இருக்கு. வாழ்த்துக்கள் சங்கர்
கவிதை அருமையாக உள்ளது சங்கர்.. வாழ்த்துக்கள்..
ஃஃஃஃஃமுற்றுகையிட முடியாது என்னால்,
மூத்தகவி நண்பர்கள்போல், ஃஃஃஃ
ஆஹா அருமையான வரிகள் வாழ்த்துக்கள்...
//Chitra said...
ஆ.ஞானசேகரன் said...
கலாநேசன் said...
ஹேமா said...
ஜெரி ஈசானந்தன். said...
padaipali said...
சசிகுமார் said...
அன்புடன் மலிக்கா said...
ம.தி.சுதா said... //
மேற்சொன்ன அனைத்து நண்பர்களும் கருத்துரையிட்டும் ஊக்கப்படுத்தியும், பாராட்டியும், வாழ்த்தியும் அவர்களது எண்ணங்களை பதிவு செய்துள்ளமைக்கு எமது நன்றிகள்..!! தொடர்ந்து உங்கள் ஆதரவுடன் பனித்துளி சங்கர்.
Post a Comment