பனி விழும் தேகம் : PANITHULI SHANKAR காதல் கவிதைகள் 10.+02+2011


ரு உடல்களுக்கு இடைப்பட்ட தூரத்தை
 பார்வைகள் அளக்கத் தொடங்கிவிட்டது .
சுவாசம் தொடும் தூரத்தில்
பார்வைகளின் உரையாடல்.!
முத்தம் இட்டு
இடைவெளி தந்த தருணத்தில்
 சத்தமின்றி இளைப்பாறத் தொடங்கிவிட்டது இதழ்கள் .
உடைந்த வானம்
கொட்டித் தீர்த்த மழையிலும்
நனைய மறுத்து துள்ளிக் குதிக்கிறது
மீண்டும் தரை தொடத் துடிக்கும் மழைத்துளியென
நம் காதல்...!!!
* * * * * *

22 மறுமொழிகள் to பனி விழும் தேகம் : PANITHULI SHANKAR காதல் கவிதைகள் 10.+02+2011 :

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மீண்டும் தரை தொடத் துடிக்கும் மழைத்துளியென
நம் காதல்...!!!


ஆஹா... அருமையான வரிகள்! காதலர்தின ஸ்பெஷல் தானே!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

சத்த முன்னாடி ஒரு பதிவு போட்டிருக்கேன்! நேரமிருந்தால் வரவும் நண்பா!

செல்வா said...

//நனைய மறுத்து துள்ளிக் குதிக்கிறது
மீண்டும் தரை தொடத் துடிக்கும் மழைத்துளியென
//

இது எனக்குப் பிடிச்சிருக்கு .. ஆனா வடை போச்சே ..

ஜெயசீலன் said...

நல்லா இருக்குங்க கவிதை....

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு சங்கர்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மீண்டும் தரை தொடத் துடிக்கும் மழைத்துளியென
நம் காதல்...!!!
மிகமிக அருமையான வரிகள்.. கவிதை நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மீண்டும் தரை தொடத் துடிக்கும் மழைத்துளியென
நம் காதல்...!!!
மிகமிக அருமையான வரிகள்.. கவிதை நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மீண்டும் தரை தொடத் துடிக்கும் மழைத்துளியென
நம் காதல்...!!!
மிகமிக அருமையான வரிகள்.. கவிதை நன்றாக உள்ளது.. வாழ்த்துக்கள்..

Unknown said...

நல்லாயிருக்குங்க...

குறையொன்றுமில்லை. said...

கவிதை நல்லா இருக்கு. வாலண்டைன் டே ஸ்பெஷலா?

இராஜராஜேஸ்வரி said...

மழைத்துளி விழ விழ முத்து விளையும்
உங்கள் கவிதையும்!!

ம.தி.சுதா said...

அருமையான வரிகள்..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

சிவரதி said...

சுவாசம் கொடுத்து
இதயம் பறித்து சென்றவர்
உள்ளத்தில் உதயமான-பனித்துளியின்
இதமான சங்கமம்
இனிமையாக இருக்கிறது
இனியும் தொடர வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையான வரிகள்.. கவிதை அருமை..

Anonymous said...

காதல் காதல் காதல் காதல் போயினும் சாதல் சாதல் சாதல்..

Praveenkumar said...

கவிதை மிகவும் அருமை நண்பா..!!

aavee said...

சங்கர், கவிதை நன்றாக உள்ளது!!

TamilTechToday said...

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

MOre info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

வியா (Viyaa) said...

kavithai arumai..

'பரிவை' சே.குமார் said...

Kavithai arumaiya irukku.

போளூர் தயாநிதி said...

மீண்டும் தரை தொடத் துடிக்கும் மழைத்துளியென
நம் காதல்...!!!
கவிதை மிகவும் அருமை

suresh said...

nise.........................