அதிகம் இருக்கலாம்
ஆனால்
விருப்பம் இல்லாதவர்கள்
யாரும் இல்லை" !
வாழ்க்கைதான் சுருங்கிப் போகிறதேத் தவிர
ஆசைகள் எப்போதும் வளர்பிறைதான் .
வயது நிரம்பி ,
தோள்கள் சுருங்கி ,
உடல்கள் மெலிந்து ,
தலை முடிகள் நரைத்துபோயினும் ,
எங்கேனும் தொற்றிக்கொள்ளும்
காட்சிகளில் மீண்டும்
பற்றிகொள்கிறது இந்த அழியாத காதல் "
- பனித்துளி சங்கர்
Tweet |
15 மறுமொழிகள் to காதல் துளிர் - முடிவில்லா காதல் கவிதை விழா - Panithuli shankar Tamil SMS kadhal kavithaigal 2011 :
அருமை.
உண்மை ஆசைக்கு அழிவில்லை..
ஆசையை ஆக்கவோ அழிக்கவோ முடியாது ஆற்றல் போல
ஒரு ஆசை இன்னொரு ஆசையாக உருப்பெரும்..
miga arumaiyaga irunthathu
வாழ்க்கையின் யெதார்த்த நிலையை மிக
அழகாகப் படம்பிடித்து அழகிய கவிதைவரிகளால்
உணர்த்தியிருக்கும் தன்மை அருமை!.....மிக்க நன்றி சகோ
பகிர்வுக்கு .வாழ்த்துக்கள்.
*"உ*லகத்தில் விரும்பப்படாதவர்கள் அதிகம் இருக்கலாம் ஆனால் விருப்பம் இல்லாதவர்கள் யாரும் இல்லை" ! வாழ்க்கைதான் சுருங்கிப் போகிறதேத் தவிர ஆசைகள் எப்போதும் ..//
அழகான கவிதை.
கவிதை நல்லா இருக்கு சார்.
காதல் என்றும் தமிழ் போல அதற்க்கு என்றும் இறப்பு இல்லை உங்களின் நறுக்கு (கவிதைபோல )பனித்துளி பொழியட்டும் தொடர்க....
கவிதை நன்றாக இருக்கிறது
அசத்தலான கவிதை! அனுபவித்து வாசித்’தேன்’!
ungal kavi
varigal
ennai mei silirkka
vaikkirathu
காதல் அழிவதில்லை...காதலின் ஆழத்தை அழகான கவிதை வரிகளில்
சொல்லி இருக்கிறீர்கள்.
"உயிர் போன பின்னாலும் கூட காதல் வாழும் - என்று எனது 'அதிசய ராகம்' கவிதையில் குறிப்பிட்டு இருக்கிறேன்"
கவிதையின் முகவரி:
வேலைப்பளு காரணமாக தனித்தனியாக நன்றி கூற இயலவில்லை. இப்பதிவுக்கு கருத்திட்டு ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்..!
முதுமை என்றால் காதலுக்கும் முதுமையா என்ன!அழகான கவிதை. வாழ்த்துக்கள். இக்கவிதையை வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நன்றி:)
கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.
http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_24.html
vituchel anbae!!!
kangal kaanum kanavugal,
nijamalla ninaive!
kaanum kangalai maraikava!
kaadhal ullam maraikava!
maraka ivayo marathiya!
managal marapadhu elimaya!
vituchel ennai vituchel anbae!!
vituchel anbae!!!
kangal kaanum kanavugal,
nijamalla ninaive!
kaanum kangalai maraikava!
kaadhal ullam maraikava!
maraka ivayo marathiya!
managal marapadhu elimaya!
vituchel ennai vituchel anbae!!
Post a Comment