மறக்க மறுக்கும் நினைவுகள்...!! (Panithulishankar kavithaigal)


உன் இதயம் சுட்டவளை
இமைக்குமுன் மறந்துவிடு !
ஆனால் உன் இதயம் தொட்ட வளை
இறக்கும் வரை மறக்காதே ! 
* * * * * * *

நினைவுகள்...!!

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்..!

நீ துன்பத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்..!
* * * * * * * 
- நேசமுடன் 
பனித்துளி சங்கர் -

12 மறுமொழிகள் to மறக்க மறுக்கும் நினைவுகள்...!! (Panithulishankar kavithaigal) :

இராஜராஜேஸ்வரி said...

துன்பத்தில் இருக்கும்போது, நினைத்துக்கொள்ளும் உறவு
நெஞ்சம் நிறைத்தது..

அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

cute

Unknown said...

ம்ம் மிக அருமை சங்கர் அண்ணா......

MARI The Great said...

///இதயம் தொட்டவளை இறக்கும் வரை மறக்காதே///

வரிகள் அருமை.., பாராட்டுக்கள் நண்பரே ..!

Anonymous said...

அருமை
மகிழ்ச்சி, துன்பம் இவை இரண்டையும் பங்கு பிரிக்க
என்னவள் விடுவதில்லை
இரண்டிலும் அவளே வந்து நிற்கிறாள்

Unknown said...

அருமையான வரிகள்

Unknown said...

அருமையான வரிகள்

திண்டுக்கல் தனபாலன் said...

Superb sir !

ADMIN said...

காதலின் தாக்கத்தை புதிய பரிமாணத்தில், புதிய வரிகளில் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுகள்..!

கவிதை வரிகள் மனதை வருடியது..!!

Devi said...

super sir

Devi said...
This comment has been removed by the author.
Devi said...

super sir