காதலில் காத்திருத்தல் என்பது மிகப் பெரிய செய்தியல்ல அது போலித்தனமில்லா உண்மையான காதல் எனின் ஒருகோடி ஆண்டுகள் ஆனாலும் அந்த காதல் இழப்பு இல்லாமல் மீட்க இயலும் காதல் ஒருதவம் காதல் ஒரு பிரபஞ்சத்தில் இன்பத்தில் நுழைவாயில் காதல் மனித சிருஷ்டியின் மகத்தான பரிமானம் தொடரட்டும் உமது கவியாகாம் பாராட்டுகள்
12 மறுமொழிகள் to காத்துக் கிடக்கிறேன் - (Panithulishankar Kavithai - Kaathiruppu) :
கவிதை அழகு!
ஒரு சந்தேகம்!
வந்து போனது
புதுமழையோ..!
இனி....
வரவிருப்பதும் புது
புதுமழையே!
ரசனையான கவிதை! அருமை!
அருமை ..!
மழைதான்
கவிதை மழை
மழை எப்போதுமே புதிதானதே. அப்படியானால் வேறொரு மழைக்குத்தானா வெயிட்டிங்?
காத்திருப்புகள் சில வேளைகளில் சுகம்தகன்....
கலங்க வைத்த வரிகள். அனுபவித்த பொது கூட இந்த வரிகள் எனக்கு தோன்ற வில்லை, ஆனால் வாசிக்கும் போது பழைய நினைவுகளை அனுபவிக்கிறேன்
அருமை
கவிதை சூப்பர்....
பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?
அட என்னமா எழுதுரயா கவிதை மாப்ள.. நானும் இருக்கனே!
அருமையான வரிகள்
//மீண்டும் ஒரு மழைக்காக குடையின்றியே காத்துக்கிடக்கிறேன்
உன் வருகையை உயிரின் இறுதிவரை ஏந்திக்கொள்ள!!!//
காதலில் காத்திருத்தல் என்பது மிகப் பெரிய செய்தியல்ல அது போலித்தனமில்லா உண்மையான காதல் எனின் ஒருகோடி ஆண்டுகள் ஆனாலும் அந்த காதல் இழப்பு இல்லாமல் மீட்க இயலும் காதல் ஒருதவம் காதல் ஒரு பிரபஞ்சத்தில் இன்பத்தில் நுழைவாயில் காதல் மனித சிருஷ்டியின் மகத்தான பரிமானம் தொடரட்டும் உமது கவியாகாம் பாராட்டுகள்
Post a Comment