காலப்போக்கில் நம்மில் சில உறவுகள்
கிளை பிரியும் இலைகளைபோலவே
யாருமே அறியாமல்
உடைந்தும், உதிர்ந்தும் போகின்றோம் ...
இறுதிவரை கிளைசேரத் துடிக்கும்
உதிர்ந்த இலைகளைபோலவே இயலாமல்
சருகாகவே மண்ணில் மரணித்துப்போனது
நாம் தொலைத்த உறவுகளை
புதிப்பிக்க நினைத்த காலங்கள் !....
-பனித்துளிசங்கர்.
Tweet |
1 மறுமொழிகள்:
அருமை நண்பரே ஆழமான கருத்து.
Post a Comment