புதிய தமிழ் கவிதைகள் - உறவுகள் - New Best Tamil quotes 2021 - Panithuli shankar






காலப்போக்கில் நம்மில் சில உறவுகள்
கிளை பிரியும் இலைகளைபோலவே
யாருமே அறியாமல்
உடைந்தும், உதிர்ந்தும் போகின்றோம் ...


இறுதிவரை கிளைசேரத் துடிக்கும்
உதிர்ந்த இலைகளைபோலவே இயலாமல்
சருகாகவே மண்ணில் மரணித்துப்போனது
நாம் தொலைத்த உறவுகளை
புதிப்பிக்க நினைத்த காலங்கள் !....

                                                                                                -பனித்துளிசங்கர்.

1 மறுமொழிகள்:

KILLERGEE Devakottai said...

அருமை நண்பரே ஆழமான கருத்து.