பனித்துளி சங்கர் காதல் கவிதைகள் - தித்திக்கும் நினைவுகள்


ன்னை மறந்துவிட்டாய் என்று தெரியும் 
இருந்தும் நிஜமென்று எண்ணி வாழ்கிறேன் 
உன் நினைவுகளோடு மட்டும் !... 


                                              -பனித்துளி சங்கர் .






2 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் காதல் கவிதைகள் - தித்திக்கும் நினைவுகள் :

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

காலையில் மறையும்
"நிலவு" போலே...

என்னை மறைந்து
சென்றாயடி..!


கண்ணில் வழியும்
கண்ணீர் போலே...

சில நிமிடங்களில் மறைந்து
போனாயடி..!


கல்லறையில் மறந்த
ஆட்கள் போல்...

என்னையும் மறைந்து
போனாயடி..!