காதல் புன்னகை - Kadhal Kavithaigal - பனித்துளி சங்கர் -Tamil Haiku SMS காதல் கவிதைகள் Panithuli shankar



ரு பூகம்பம்


வந்து சென்ற தடமும் ,

உன் சிறு புன்னகை

தந்து சென்ற உணர்வும்

ஒன்றாய் உள்ளத்தில் !


                        -பனித்துளி சங்கர் 

21 மறுமொழிகள் to காதல் புன்னகை - Kadhal Kavithaigal - பனித்துளி சங்கர் -Tamil Haiku SMS காதல் கவிதைகள் Panithuli shankar :

கோகுல் said...

பூகம்பமாய் ஒரு புன்னகை!
அருமை!

settaikkaran said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!

செய்தாலி said...

காதல் கவிஞனின்
கவிதை வரிகளில்
வற்றாமல் ஓடுகிறது
காதல்

கவிஞருக்கு
என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

காந்தி பனங்கூர் said...

அருமையான கவிதை நண்பா.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பாலா said...

கவிதை அருமை.

தீபாவளி வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...

அன்புநிறை நண்பரே
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
மனம்நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சி பொங்கட்டும்.

சசிகுமார் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பதாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

சக்தி கல்வி மையம் said...

Nice.,

அந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.
நீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.

உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...

rajamelaiyur said...

சிறிய அனால் அழகான கவிதை

போளூர் தயாநிதி said...

அமாம் ஒருவன் சொன்னான் என்காதலியை இரண்டு நாளாக பார்க்கவில்லை அதனால் தூக்கமில்லை மற்ற்றொரு நாள் சொன்னான் என்காதலியை இன்று பார்த்தேன் அதனால் தூக்கமில்லை இப்படித்தான் காதல் . காதலியின் சிரிப்பு தென்றலா? புயலா என்பதை நுணுக்கமாக மலரினும் மெல்லிது காமம் என்பர் வள்ளுவர் அதைப்போல நுட்பமாக ஆய்ந்து சொல்ல வேண்டும் பாராட்டுகள் நல்ல சிந்தனைக்கு.

M.R said...

இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் நண்பரே

Anonymous said...

இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் நண்பரே..

சீனுவாசன்.கு said...

தீபாவளி வாழ்த்துக்கள்!

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

Selmadmoi gir said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

அருமை..!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.....

ரசிகன் said...

நாலே வரியில் புன்னகை பூகம்பமானது.

:)

பாலா said...

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவு இந்த புன்னகையை விட

viji said...

AMAZING SIR, REALLY LOVE UR HAIKU AND THAK U

Unknown said...

kathal oru inbamana vali dhanae.romba nalla iruku sir